Thanuja, M.; Vigneswaran, T.(University of Jaffna, 2025)
ஒரு நாட்டில் உள்ள அரசானது அந்நாட்டில் வாழுகின்ற மக்களின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களே உள்ளூராட்சி அரசாங்கங்களாகும். அதனடிப் படையில் இலங்கையில் மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேசசபைகள் என்ற மூன்று ...
Anusha, P.; Subajini, U.; Padmanathan, P.(University of Jaffna, 2025)
அயன மண்டல நாடுகளில் நிலப்பயன்பாட்டு மாற்றத்தில் தேயிலைச்செய்கை பிரதான காரணியாக உள்ளது. தேயிலை உலகளாவிய ரீதியில் மூன்று மில்லியன் மக்களால் விரும்பி பருகப்படும் மருத்துவ பானமாகவும் நீண்டகால வர்த்தக பணப்பயிராகவும் காணப்படுகின்றது. ...
Shriyani, S.; Sivakanthan, S.(University of Jaffna, 2025)
மாதவிடாய் என்பது பெண்களின் இனப்பெருக்க வயதில் தோற்றம் பெறும் இயல்பான ஒரு உடலியல் செயன்முறை ஆகும். மாதவிடாய் சுகாதாரம் குறித்து பருவ வயதுப் பெண்களி டையே காணப்படும் குறைந்தளவான அறிவு, தவறான உளப்பாங்குகள் மற்றும் வழிகாட் ...
அளவைப் பிரமாணங்களைக் கையாண்டு பௌதிகவதீத உண்மைகளை வியாக்கியானப் படுத்தும் முறைமை இந்திய மெய்யியலில் மிக நீண்ட கால பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குகின்றது. குறிப்பாக சைவ சித்தாந்திகள் அதனைச் சிறப்பாக எடுத்தாண்டுள்ளனர். அதேபோல ...
Vijayadharshini, T.; Raguram, S.(University of Jaffna, 2025)
இலங்கையில் தமிழ் ஊடகப்பரப்பில் கொழும்பை மையமாகக் கொண்ட ஊடகங்கள் ஒருபுறமிருக்க, வடமாகாணத்தை மையப்படுத்தியதாக பிராந்திய ஊடகப் பரப்பொன்றும் பல ஆண்டுகளாகவே வளர்ச்சி பெற்று வருகின்றது. இது தனக்கே உரித்தான சிறப்பியல்புகளையும் ...
சங்க இலக்கியங்கள் தொன்மையானவை. சங்ககாலத்து தமிழர்களின் உணவுகளையும் சமையல் முறைகளையும் விருந்தோம்பல்களையும் உணவுப்பரிமாற்றங்களையும் கண்டறி தலே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். சங்ககால மக்களின் உணவு முறை மற்றும் சமையல் முறைகள் ...
மொழி என்பது கருத்துப்பரிமாற்றக் கருவியாக கற்றல் - கற்பித்தல் என்கின்ற தளத்தி லிருந்து சமூகப்பயன்பாட்டுத் தளத்திற்கு செல்கின்ற பொழுது அதன் யதார்த்தமான பிர யோகங்களானவை சமூகச்சூழ்நிலைகளின் அடிப்படையில் மாறுபடுகின்றன. அந்த வகை ...
இந்த ஆய்வுக் கட்டுரை றூடோல்ஃப் கார்னப் மற்றும் ஏ.ஜே.அயர் ஆகியோரால் முன்வைக் கப்பட்ட பௌதிகவதீதத்தை நீக்குவதற்கான தர்க்கப் புலனறிவாதத் திட்டத்தை ஆராய்வதாக அமைகின்றது. பௌதிகவதீதக் கூற்றுக்கள் புலன் அனுபவத்திற்கு அப்பாற் பட்ட ...
தமிழர்களுடைய வாழ்வியல் பயன்பாட்டில் பண்பாடு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவ் வகையில் தமிழரின், கலை, கலாச்சாரம், மக்களின் வாழ்வியல் அகம், புறம் என்பனவற்றைப் படம் பிடித்துக் காட்டும் பாங்கில் எழுந்த சங்க இலக்கியங்கள், ...
Sarthika, G.; Parthipa, A.; Sivakanthan, S.(University of Jaffna, 2024-07)
தீவிரமான சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாதிக்கப்பட்ட
சமூகக் குழுக்களில் கைவிடப்பட்ட பெண்கள் ஒரு பிரிவினராவர். வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேச செயலகர் பிரிவில் வாழும் கைவிடப்பட்ட பெண்களின் சமூக மற்றும் ...
சங்ககாலச் சமுதாயத்தில் பெண்கள், இல்லத்தைப் பேணுதல், பொருளீட்டல்,
கலைப்பயிற்சி, அரசியல் ஈடுபாடு, படைப்பாக்கம் போன்ற ஆளுமைப் பண்புகள்
நிறைந்தவர்களாக விளங்கியுள்ளனர். இவற்றுள் பெண்களின் படைப்பாளுமை என்பது
தனித்து நோக்கப்பட ...
Herosini, J.; Paul rohan, J.C.(University of Jaffna, 2024-07)
மனிதர்கள் மாண்போடு வாழ்வதற்கான உரிமை மனித உரிமைகளிலேயே மிக
முக்கியமானதும் அடிப்படையானதுமானதாக அமைந்துள்ளது. மனித மாண்பைப் போற்றும்
திருவிவிலியம் முழுவதும் பரந்துபட்டு உள்ள சிந்தனைகள் மானுட மாண்பு மற்றும் மானிட
உயிர் ...
Arulsteepan, M.; Mary Winifreeda, S.(University of Jaffna, 2024-07)
சமயங்கள் மனிதனுடைய அன்றாட வாழ்வியலுடன் இரண்டறக் கலந்துவிட்டதாகக்
காணப்படுகின்றன. நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதர்களை ஒன்றிணைத்து
சமூகமாக உருவாக்குவதில் சமயங்களும் சமயத் தளங்களான ஆலயங்களும் பிரதான
பங்கினை வகித்து ...
Nivethika, R.; Sivarani, S.(University of Jaffna, 2024-07)
மொழியியலின் ஒரு பிரிவாக நடையியல் காணப்படுகிறது. ஓர் இலக்கியப் படைப்பின்
வடிவம், கருத்து ஆகிய இரண்டிற்குமிடையே காணப்படும் உறவினை ஆராய்ந்து விளக்கிச்
செல்வதை நோக்கமாகக் கொண்டதே நடையியலாகும். இதனடிப்படையில் டொமினிக் ...
Gnanasambanthan, V.; Visaharuban, K.(University of Jaffna, 2024-07)
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில் நன்கு அறியப்பட்டவர்
முருகையன். இவர் ஈழத்துத் தமிழ்ப் புலமைசார் மரபில் நவீன தமிழ்க் காவிய மரபிலும்
குறிப்பிடத்தக்க சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். ஈழத்து நவீன தமிழ்க் காவிய ...
கல்வியைக் காத்திரமாக வழங்கும் பாடசாலைகளின் இலக்கை அடைந்து கொள்வதற்கு
வகுப்பறை முகாமைத்துவத் திறன் விருத்தி அவசியமாகும். மனித பௌதிக வள
மேம்பாட்டோடு நிறுவனத்தை சீர் செய்துகொள்வது முகாமைத்துவமாகும். இவ் ஆய்வில்
பிரச்சினைகளை ...
Krishnamoorthy Iyar, T.(University of Jaffna, 2024)
சைவசமயத்தில் கிரியைகள் இன்றியமையாத இடத்தினைப் பெற்று விளங்குகின்றன. அவை
கோயிற் கிரியைகள், பூர்வக்கிரியைகள், அபரக்கிரியைகள் எனப் பல வகைப்படுவன.
கிரியைகள் யாவும் ஞானம் கிடைத்தற்காகவே செய்யப்படுகின்றன என சைவசித்தாந்த
நூல்கள் ...
நவீன மொழியியல் நோக்கில் இலக்கணம், இலக்கண மரபுகள் பற்றியும், இலக்கண மரபில்
ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இலக்கணம்
என்றால் என்ன? இலக்கண மரபுகள் எவ்வாறு உருவாகின்றன? இலக்கண மரபுகளில்
மாறற் ...
தற்போதைய இருபத்தோராம் நூற்றாண்டில் மிக முக்கியமான ஒரு கருத்தியலாகக்
குடியுரிமை பற்றிய சிந்தனை மாறியுள்ளது. இன்றுவரை குடியுரிமை தொடர்பான
தெளிவான அறிவுப் பிரஜைகள் மதத்pயில் மிகவும் குறைநத் ளவிலேயே காணபப் டுகினற் து.
ஏனெனில் ...
அகராதிகளின் முக்கியத்துவம் பற்றி இன்று பேசப்படுவதற்குக் காரணம் அவற்றின் சொல்
வளங்களும் பொருள் பயன்பாடுகளுமேயாகும். அவ்வகையில் தமிழ் என்பதனைப்
பிராந்திய அடிப்படையில் நோக்கும் போது இந்தியத் தமிழ் இலங்கைத் தமிழ் வேறுபாடே
முதலில் ...