Sarthika, G.; Parthipa, A.; Sivakanthan, S.(University of Jaffna, 2024-07)
தீவிரமான சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பாதிக்கப்பட்ட
சமூகக் குழுக்களில் கைவிடப்பட்ட பெண்கள் ஒரு பிரிவினராவர். வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேச செயலகர் பிரிவில் வாழும் கைவிடப்பட்ட பெண்களின் சமூக மற்றும் ...
சங்ககாலச் சமுதாயத்தில் பெண்கள், இல்லத்தைப் பேணுதல், பொருளீட்டல்,
கலைப்பயிற்சி, அரசியல் ஈடுபாடு, படைப்பாக்கம் போன்ற ஆளுமைப் பண்புகள்
நிறைந்தவர்களாக விளங்கியுள்ளனர். இவற்றுள் பெண்களின் படைப்பாளுமை என்பது
தனித்து நோக்கப்பட ...
Herosini, J.; Paul rohan, J.C.(University of Jaffna, 2024-07)
மனிதர்கள் மாண்போடு வாழ்வதற்கான உரிமை மனித உரிமைகளிலேயே மிக
முக்கியமானதும் அடிப்படையானதுமானதாக அமைந்துள்ளது. மனித மாண்பைப் போற்றும்
திருவிவிலியம் முழுவதும் பரந்துபட்டு உள்ள சிந்தனைகள் மானுட மாண்பு மற்றும் மானிட
உயிர் ...
Arulsteepan, M.; Mary Winifreeda, S.(University of Jaffna, 2024-07)
சமயங்கள் மனிதனுடைய அன்றாட வாழ்வியலுடன் இரண்டறக் கலந்துவிட்டதாகக்
காணப்படுகின்றன. நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதர்களை ஒன்றிணைத்து
சமூகமாக உருவாக்குவதில் சமயங்களும் சமயத் தளங்களான ஆலயங்களும் பிரதான
பங்கினை வகித்து ...
Nivethika, R.; Sivarani, S.(University of Jaffna, 2024-07)
மொழியியலின் ஒரு பிரிவாக நடையியல் காணப்படுகிறது. ஓர் இலக்கியப் படைப்பின்
வடிவம், கருத்து ஆகிய இரண்டிற்குமிடையே காணப்படும் உறவினை ஆராய்ந்து விளக்கிச்
செல்வதை நோக்கமாகக் கொண்டதே நடையியலாகும். இதனடிப்படையில் டொமினிக் ...
Gnanasambanthan, V.; Visaharuban, K.(University of Jaffna, 2024-07)
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகில் நன்கு அறியப்பட்டவர்
முருகையன். இவர் ஈழத்துத் தமிழ்ப் புலமைசார் மரபில் நவீன தமிழ்க் காவிய மரபிலும்
குறிப்பிடத்தக்க சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். ஈழத்து நவீன தமிழ்க் காவிய ...