Cintanai: Recent submissions

  • Shanthiny, S. (University of Jaffna, 1976)
    பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியக் கல்வித் துறையில் ஏற்பட்ட மாபெ ரும் மாற்றங்கள் அந்நாட்டு அரசியல், சமூக, கலாசாரத் துறைகளுக்கு புத் துணர்ச்சியையும், நவீனத்துவத்தையும் கொடுத்தன. முக்கியமாக இலக்கியத்தில் அது காலவரை உருவம், ...
  • Sivananthamoorthy, K. (University of Jaffna, 1994-11)
    சமகால இந்திய மெய்யியலின் - தோற்றம், அதன் எண்ணக்கருக் கள், அவற்றின் இயல்பு என்பன குறித்து அறிந்து கொள்வதற்கு வாய்ப் பாக இந்திய மெய்யியலின் அடிப்படை யாய் உள்ள கருத்துக்களையும், அவற்றின் இயல்பையும் புரிந்து கொள்ளுதல் அவசிய ...
  • Ragunathan, M. (University of Jaffna, 1994-11)
    ஆக்க இலக்கியமொன்றின் மொழி நடை பற்றி ஆய்வு செய்யும் போது ஆசிரியரின் கூற்றாக வருகின்ற மொழிநடை, பாத்திரங்களின் கூற்றாக வருகின்ற மொழிநடை எனப் பகுத்து ஆய்வு செய்வதே முறையாகும். இங்கு பாத்திரங்களின் உரையாடற் பகுதி களில் அமைந்துள்ள ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1976)
    சமுதாய வாழ்வை பிரதிபலிப்பனவே நாவலிலக்கியங்கள், அவை சமுதாய பிரச்சனைகளையும், அதன் முரண்பாடுகளையும் வெளிக்கொணருவனவாக அமைவது டன், தீர்வு மார்க்கங்களை முன்வைப்பனவாகவும் இருக்கும். நமது நாவலிலக்கியங் களைப் பொறுத்தவரை, இத்தகைய ...
  • Manivasagar, A.V. (University of Jaffna, 1994-11)
    பாட்ட யர்' ( Partitire ) என்ற பிரெஞ்சு மொழிப் பதத்திலி ருந்து தோன்றிய கட்சி : (Party) என்ற ஆங்கிலப்பதமானது மூலப் பதத்தின் பிரகாரம் ‘பிரிப்பது' (to divide) என்ற பொருளைப் பெறுகிறது அதேசமயம் 'பாட்டோஜர்' (Partoger) என்ற ...
  • Shanmugathas, M. (University of Jaffna, 1976)
    தமிழ் நாவல் வடிவின் பின்னணி : பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் வரலாற்றில் பல மாற்றங்க ளேற்பட்டன இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர் தமது தேவைகளுக்காக பல மாற்றங்களையும் புகுத்தினர், இதனால் இந்திய சமூக அமைப்பு மாற ...
  • Yogarasa, S. (University of Jaffna, 1976)
    "இவ்வாறு வடநாட்டு மொழிகளிலிருந்து பெயர் த்த நாவல்கள் தமிழ் நாட்டில் மலிந்தபொழுது முதலில் யாவரும் அவற்றை வரவேற்றுப் படித்து மகிழ்ந்தார்கள். ஒரு பத்திரிகையில் ரவீந்திரர் நாவலும், வேறொரு பத் திரிகையில் பங்கிம் சந்திரர் நாவலும், ...
  • Jeyarasa, S. (University of Jaffna, 1994-11)
    அறிகையாற்றல் , எழுச்சியாற்றல், உடலியக்க ஆற்றல் , என்ற முப் பபெரும் ஆட்சித்துறைகளுடன் இணைந்து நிற்கும் சிறுவர்க்கான அசைவுக் கல்விபற்றிய நோக்கு அண்மைக்காலத்தைய கலைத்திட்டங்களிலே பெரிதும் மீளவலியு றுத்தப்பட்டு வருகின்றது. ...
  • Thevarasa, K. (University of Jaffna, 2004)
    உலக மயமாக்கலினால் மாறிவரும் வணிகத்தில் தோன்றிய போட்டிச் சூழல் நிறுவனங்களுக்கான தந்திரோபாய முகாமைத்துவத்தை விலியுறுத்தி வருகின்றது போட்டிச் சூழலானது நிறுவனங்களின் கட்டுபாட்டுக்கு உட்பட்ட அகச்சூழல் காரணிகளையும், நிறுவனங்களின் ...
  • Senkathirchselvan, P. (University of Jaffna, 2004)
    தமிழிலே பழந்தமிழிலக்கண நூல்கள் பல கிடைக்கின்றன. அவற்றுட் பலவற்றின் மொழிநடை பிற்காலத்தவர்களுக்குக் கடினமாக அமைகின்றது. அந்த வகையிலே தொல்காப்பியம், நன்னூல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது காலத்துக்கு வேண்டிய புதிய ...
  • Kugabalan, K. (University of Jaffna, 2004)
    குடித்தொகைக் கல்வியானது மக்களது வாழ்வியல் பண்புகளோடு பின்னிப்பிணைந்துள்ளது. இனம், மதம், மொழி, பண்பாடு போன்றன குடித்தொகைக் கூட்டுப்பகுதிக்குள்ளடக்கப்படுகின்றன. இந்த வகையில் மதம் பற்றிக் கல்வி குடித்தொகைக் கல்வியுடன் நெருங்கிய ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 2004)
    இலங்கையின் வெண்கலப்படி மக்கலை வரலாற்றில் மத்திய காலமான பொலன்னறுவைக்காலம் மிகவும் தனித்துவமான பங்களிப்பினை வழங்கியிருப்பதனைக் காண்கின்றோம். பௌத்த - இந்து வெண்கலப்படிமங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட காலம் இக்காலமாகும். ...
  • Rasanayagam, J. (University of Jaffna, 2004)
    ஆய்வுச் சுருக்கம் சமூகத்தில் மேல்நோக்கிய அசைவை ஏற்படுத்தும் கல்வி நிலைகளில் முன்பள்ளிப் பருவக் கல்வியின் நோக்கமும், அதன் முக்கியத்துவமும் எடுத்துக் கூறப்படுவதோடு, இன்றைய சூழலில் அக்குழந்தைகள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளை ...
  • Gnanakumaran, N. (University of Jaffna, 2004)
    கெடுதியானது குறிப்பாக மெய்யியலில் இடர்ப்பாட்டினை அளிக்கின்ற எண்ணக்கருத்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும் கடவுள் இருப்பிற்கும் கெடுதியின் இருப்பிற்குமிடையில் எழும் முரண்பாடானது மெய்யியலில் பிரச்சினைக்குரியதாக அமைவதனால் ...
  • Visakaruban, K. (University of Jaffna, 2004)
    நாட்டார் வழக்காற்றியல் கல்விப் புலத்தின் அடிப்படைப் பொதுக்கூறு' (Common Denominator) நம்பிக்கையாகும். ஒரு சமூகத்தின் பண்பாட்டு வேர்களை இனங்கண்டு கட்டத்தக்க தகைமையினைப் பெற்றுள்ள இந்நம்பிக்கைகள் பல்வேறுவகையினவாக வழக்கிலிருந்து ...
  • Yogarasa, S. (University of Jaffna, 2004)
    தமிழ் நாவல்களில், சமூக நாவல்கள், குடும்ப நாவல்கள், துப்பறியும் நாவல்கள், வரலாற்று நாவல்கள் என்றவாறு பல நாவல் வகைகள் உள்ளமை யாமறிந்ததே. இவ்விதத்தில் சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் தொடக்கம் இலங்கைத் தமிழ் நாவல் வளர்ச்சிப் ...
  • Kayilainathan, R. (University of Jaffna, 2004)
    இந்து சமயத்தில் மக்களது வாழ்வு ஆதியில் சமயம் தோன்றிய பொழுது அது வளம் பெறத் துணையாக இருப்பது சாஸ்திர ஒரு வாழ்க்கை நெறியாகத் தோன்றியது. சமயம் ரீதியான சமய அறிவுரைகளே. சமயமும் வேறாக வாழ்க்கை வேறாகப் பிரித்துப் வாழ்க்கையும் ...
  • Anton Dayas, K. (University of Jaffna, 2004)
    மனித இனம் பண்டைய காலந்தொட்டே நம்புகின்றனர். கனவை வாழ்க்கையின் கனவுகள் குறித்து அதீத ஆர்வம் காட்டி பிரதிபலிப்பாகக் கொள்பவர்கள், நிகழப்போகும் வந்துள்ளது. எகிப்தியர்கள் கனவு வியாக்கி நன்மை தீமைகளை முன்னறிவிக்கும் யானத்திற்கென ...
  • Arunthavaraja, K. (University of Jaffna, 2004)
    குடாநாட்டின் பொருளாதாரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கால் இந்து சமுத்திரத்தின் மத்தியில் பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் அமைந்திருக்கின்ற இலங்கைத்தீவின் வட நடுப்பகுதி வரை இலங்கையின் வட பகுதிக்கும் - பகுதியில் ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1984)
    வம்சங்களையும், தலை நகர்களையும் மையமாக வைத்து வரலாற்றைப் பகுத்து ஆராயும் மரபு வரலாற்றாசிரியரிடையே உண்டு. நம்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இத்தகைய தலைநகர்களில் அநுராதபுரம் மிகப் பழையது மட்டுமன்றி நீண்ட காலம் நீடித்து நிலைத்த ...