University Journals: Recent submissions

  • Vigneswary, S. (University of Jaffna, 1995)
    இந்து மதத்தின் அறுவகைச் சமயநெறிகளுள் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு விளங்கும் வைணவ சமயமும் ஒன்றாகும். இன்றும் இந்தியாவின் பல் வேறு பகுதிகளிலும் வைணவ சமயத்தி னைப் போற்றிப் பின்பற்று பவர்கள் இருந்து வருகின்றனர். ...
  • Krishnamohan, T. (University of Jaffna, 1995)
    உலகில் அரசியல், புவியியல் ரீதியாக வரையறுத்துக் கூறக் கூடிய ஒரு பிராந்திய மா தென்னாசியாவுள்ளது. மனித வளங்க ளையும், இயற்கை வளங்களையும் பெருமளவில் கொண்டுள்ள இப்பிராந் தியம் அபிவிருத்தியின்மை , வறுமை, கட்டுப்படுத்த முடியாத ...
  • Gnakumaran, N. (University of Jaffna, 1995)
    மனித வாழ்வானது பல துறையினரின் ஆய்வுக்குரிய கருப்பொருளாகும். மானிட வியல், உளவியல், சமூகவியல் போன்ற பல துறைகளும் மனித விழுமியங்களை அல்லது வாழ்க்கையின் அம்சங்களை ஒவ்வொரு கோணத்திலிருந்து ஆய்வு செய்கின்றன. இவை போலத் தத்துவ ...
  • Karthikesu, S. (University of Jaffna, 1995)
    சங்கப் பாடல் தொகுதியினுள் மாறுபாடற்ற ஓர் ஒருமைத் தன்மையைக் காண்பதிலும் அவற்றை வற்புறுத்துவதிலும் தொல் காப்பியம் முதலாம் இலக்கண நூல்களும் பிற்காலத்தில் வந்த பல்வேறு இலக்கிய வரலாற்று நூல்களும் அக்கறை செலுத்தி யுள்ளன வெனினும், ...
  • Yogarasa, S. (University of Jaffna, 1995)
    எண்பதுகளளவில் ஈழத்துக் கவிதையுலகினுட் பிரவேசித்த சோலைக் கிளியின் கவிதை கள் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிப் போக்கில் மட்டுமன்றி, பொதுவான நவீன கவிதை வளர்ச்சிப் போக்கிலேகூட முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. இவற்றைச் சுருக்கமாகச் ...
  • Chandrasekaram, S. (University of Jaffna, 1995)
    உலக நாகரிக வளர்ச்சியிலும் அறிவு விருத்தியிலும் ஐரோ ப்பாவின் பங்களிப் பே பிரதானமானது என்ற வாதம் ஐரோப் பியமையவாதம் (Eurocentrism) எனப் பட்டது. இக்கருத்தின்படி ஐக்கிய அமெரிக்கா உட்பட்ட சகல ஐரோப்பிய மயப்படுத்தப்பட்ட நாடுகளுமே ...
  • Kalaivani, R. (University of Jaffna, 1995)
    இறைவனுடன் தொடர்புடைய துறை சமயம் என்ற பெயரால் குறிக்கப்படும். மனித இனம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் சமய உணர்வு, அறிவு இரண்டும் இருப்பதனைக் காணலாம். "சமையம் என்ற சொல் சமைக்கப்பட்டது அல்லது வகுக்கப்பட்டது எனப் பொருள் ...
  • Sivachandran, R. (University of Jaffna, 1994-11)
    சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலக ளாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனை யாக உள்ளது. இச்சிந்தனைக்கான அடிப்படைக் காரணிகளையும், புதுப் பொருளாதார ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1994-11)
    முகாமைபற்றிய அனுபவத் திரட்டுக்கள் பின்னர் வரிவடிவில் பொறிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுப்பின்னர் அவை ஒரு வகையான முகாமை முறையில் களஞ்சியப் படுத்தப்பட்டன. இற்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னரேயே குறிப்பிட்ட நதிப்பள்ளத்தாக் கின் ...
  • Shanmugalingan, N. (University of Jaffna, 1994-11)
    இலங்கையில் சமயம், அர சியல் வன்முறை தொடர் பான பேராசிரியர் ஸ்ரான்லி ஜே. தம்பையா அவர்களின், 'பௌத்தம் துரோகம் செய்தது' என்ற நூல் தடை விவகரரம், அரசியலிலும், அறிவுலகிலும் பரபரப்பூட்டிய விடயமா கும். உலகப் புகழ்பெற்ற மானுடவியல் ...
  • Susila, A. (University of Jaffna, 1994-11)
    விஞ்ஞானக் கல்வியின் நோக்கம் விஞ் ஞானம் சாா தொழிலாளர், தொழில் நுட்பவியலாளர், ஆய்வாளர் போன் றோரை எமது சமூகத்தில் வளர்த்தெடுப் பதாக அமையவேண்டும். விஞ்ஞானத்தில் பல்வேறு கூறுகள் காணப்படினும் அவை ஒன்றுட ஒன்று தொடர்பு கொண்டு ...
  • Gunasingham, S. (University of Jaffna, 1976)
    மத்திய காலத் தமிழ்நாட்டு இந்துக் கோயில்களின் அமைப்பு, அவற்றின் கொமிற்பாடுகள் ஆகியவை பற்றிக் கவனிக்கையில் அக்கோயில்கள் அவற்றின் அமைப்பாலும் தொழிற்பாடுகளிலும் உச்சமடைந்த காலம் சோழப் பெருமன்னர் காலம் எனக் கொள்ளலாம். பல்லவர் ...
  • Somesasunthari, K. (University of Jaffna, 1994-11)
    ஆண்டில் போர்த்துக்கேயரின் நேரடி ஆதிக் கத்தின் கீழ்ச்சென்றது. யாழ்ப்பாண இராச் சியம் 1619 ஆம் ஆண்டிலே போர்த்துக்கேய ரின் நேரடி ஆட்சியின் கீழ்ச்சென்றது . இவ்விரு இராச்சியங்களிலும் போர்த்துக் கேயரின் ஆதிக்கம் கட்டம் கட்டமாகவே ...
  • Subramanian, N. (University of Jaffna, 1994-11)
    இந்திய மண்ணின் இன்றைய எரியும் பிரச்சினைகளிலொன்றின் இயக்க 'வடிவம் 'தலித்தியம்' . 'தலித்' என்ற மகாராஷ்டிர மொழிச் சொல் உடைக்கப்பட்ட - எடுக்கப்பட்ட - மக்கள் எனப் பொருள் தருவது. இச் சொல்லுக்கு 'மண்ணோடியைந்த மக்கள்' என இன் னொரு ...
  • Shanthiny, S. (University of Jaffna, 1976)
    பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியக் கல்வித் துறையில் ஏற்பட்ட மாபெ ரும் மாற்றங்கள் அந்நாட்டு அரசியல், சமூக, கலாசாரத் துறைகளுக்கு புத் துணர்ச்சியையும், நவீனத்துவத்தையும் கொடுத்தன. முக்கியமாக இலக்கியத்தில் அது காலவரை உருவம், ...
  • Sivananthamoorthy, K. (University of Jaffna, 1994-11)
    சமகால இந்திய மெய்யியலின் - தோற்றம், அதன் எண்ணக்கருக் கள், அவற்றின் இயல்பு என்பன குறித்து அறிந்து கொள்வதற்கு வாய்ப் பாக இந்திய மெய்யியலின் அடிப்படை யாய் உள்ள கருத்துக்களையும், அவற்றின் இயல்பையும் புரிந்து கொள்ளுதல் அவசிய ...
  • Ragunathan, M. (University of Jaffna, 1994-11)
    ஆக்க இலக்கியமொன்றின் மொழி நடை பற்றி ஆய்வு செய்யும் போது ஆசிரியரின் கூற்றாக வருகின்ற மொழிநடை, பாத்திரங்களின் கூற்றாக வருகின்ற மொழிநடை எனப் பகுத்து ஆய்வு செய்வதே முறையாகும். இங்கு பாத்திரங்களின் உரையாடற் பகுதி களில் அமைந்துள்ள ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1976)
    சமுதாய வாழ்வை பிரதிபலிப்பனவே நாவலிலக்கியங்கள், அவை சமுதாய பிரச்சனைகளையும், அதன் முரண்பாடுகளையும் வெளிக்கொணருவனவாக அமைவது டன், தீர்வு மார்க்கங்களை முன்வைப்பனவாகவும் இருக்கும். நமது நாவலிலக்கியங் களைப் பொறுத்தவரை, இத்தகைய ...
  • Manivasagar, A.V. (University of Jaffna, 1994-11)
    பாட்ட யர்' ( Partitire ) என்ற பிரெஞ்சு மொழிப் பதத்திலி ருந்து தோன்றிய கட்சி : (Party) என்ற ஆங்கிலப்பதமானது மூலப் பதத்தின் பிரகாரம் ‘பிரிப்பது' (to divide) என்ற பொருளைப் பெறுகிறது அதேசமயம் 'பாட்டோஜர்' (Partoger) என்ற ...
  • Shanmugathas, M. (University of Jaffna, 1976)
    தமிழ் நாவல் வடிவின் பின்னணி : பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் வரலாற்றில் பல மாற்றங்க ளேற்பட்டன இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர் தமது தேவைகளுக்காக பல மாற்றங்களையும் புகுத்தினர், இதனால் இந்திய சமூக அமைப்பு மாற ...