Cintanai: Recent submissions

  • Krishnaveni, A.N. (University of Jaffna, 1993)
    அழகியல் என்பது தத்துவத்தின் ஒரு பிரிவாக ஆராயப்பட்டு வந்தாலும் நுண் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கோட்பாடே. கலை என்பது ஆற்றல், திறன் வழியாக, மனித ஆற்றல், மனிதத் திறன் (Human Skill) வழியாகக் படைக் கப்படுவது. இயற்கைக்கு நேர் ...
  • Kanagaraja, S. (University of Jaffna, 1993)
    வாய்மொழி மரபையும் அதனைத் தழுவிய கலாசாரத்தையும் பின்பற்றிய பல பாரம்பரிய மூன்றாம் உலக சமுதாயங்க ளில், காலனித்துவ அரசுகள் தம் புதிய மொழிகளையும், அவற்றோடு சம்பந்தப்பட்ட "மொழிப் பிரயோக முறைகளையும்(discourses)திணித்தனர். எழுத்தறிவு ...
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1994)
    கலை, சமூக விஞ்ஞானம் சார்ந்த காலாண்டுச் சஞ்சிகையாகச் 'சிந்தனை' பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் 1967 சித்திரையில் உதயமாகி ஆடி 1972 வரை வெளிவந் தது இச் சஞ்சிகையின் வெளியீட்டுடன் தொடர்பு கொண்டிருந்த சிலர் இலங்கைப் பல் கலைக்கழகத்தின் ...
  • Krishnakumar, S. (University of Jaffna, 1994)
    பதினேழாம் நூற்றாண்டில் இலங்கை யைப் பற்றிய பல நூல்கள் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கில மொழிகளில் எழுதப் பட்டன. அவை இலங்கையின் வரலாற்றை எழுதுவதற்குப் பெரிதும் பயன்படுவனவாக உள்ளன. அவற்றுள் முதன்மை இடத்தினை வகிப்பதாக பெர்னாங் ...
  • Sivananthamoorthy, K. (University of Jaffna, 1994)
    சமகால உலகம் தலைமைத்துவம்என் கிற எண்ணக்கரு குறித்து நோக்க வேண்டிய கட்டாயக்கடப்பாட்டைக் கொண்டுள்ளதெனலாம். தேசத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்த கலாசார, பண்பாட்டு விழுமியங்க ளைச் சிறப்புறச் செய்ய, உடல்- உள வலுக்களை வளர்த்தெடுப்பதில் ...
  • Rajeswaran, S.T.P. (University of Jaffna, 1994)
    தொலைநுகர்வு' (Remote Sensing technigues) சாதனங்கள் மூலமாக விரை வாக ஒரு பிரதேசத்தின் நிலவளங்களை மதிப்பிட்டுக் கொள்ளும் நுட்பமுறை கள் வேகமாக எல்லா நாடுகளையும் கவர்ந்து வருகின்றன. இம் முறைகள் பழைய மரபு வழி ஆய்வு முறைகளில் ...
  • Jeyarasa, S. (University of Jaffna, 1994)
    மூன்றாம் உலக நாடுகளின் கல்வித் திட்டமிடலில், கல்விக்கும், வேலைவாய்ப் புக்களுக்குமிடையேயுள்ள தொடர்புகளை இணக்கப்படுத்தலும், மீள வலியுறுத்தலும் தவிர்க்கமுடியாத அழுத்தங்களாக மேற் கிளம்பியுள்ளன, "கல்வி உலகு'', “வேலை உலகு” என்ற ...
  • Arulanantham, S. (University of Jaffna, 1994)
    விஞ்ஞானமானது மனிதனைச் சூழவுள் ளனவற்றைப் பற்றிய சரியான விளக்கத் தைக் காலாகாலம் அளித்து வருகின்றது. இது மனிதனுக்குப் பெருமளவில் சௌகரி யங்களை அளித்துவரும் அதேவேளையில் அவனது குறைபாடுகளையும் அவனுக்கு உணர்த்தி வருகின்றது, ...
  • Ragunathan, M. (University of Jaffna, 1994)
    மொழி இலக்கிய ஆய்வாளர்களால் நடை என்ற பதம் அடிக்கடி கையாளப் பட்டு வருவதைப் பலரும் அறிவர். எனி னும் நடை என்பது இதுதான் என்று பல ரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கருத்தை இதுவரை எவரும் கூறியதாகத் தெரிய வில்லை. அருமையான நடை, ஆற்றொ ...
  • Subramaniyan, N. (University of Jaffna, 1994)
    இந்த நூலுக்கு இணையாகச் சுட்டக் கூடிய மெய்யுணர்வுத் தொகுப்பொன்றை உலக இலக்கிய பரப்பிலே காண்பதரிது'' என்பது ஜெர்மனிய அறிஞர் அல்பர்ட் சுவைட்சர் அவர்களது கணிப்பு. இந்நூல் தரன் எழுந்த காலப்பகுதியிலே மரபாகப் பேணப்பட்டு வந்த ...
  • Henry Victor, I. (University of Jaffna, 1994)
    கிறிஸ்தவ அடிப்படை வாதம், ஏனைய சமய அடிப்படை வாதங்கள் போன்று, சமயக் கலப்புக் ( Syncretism ) குறித்த அளவு கடந்த பயத்தினையும் அதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கிடையே விலகிவாழும் (Ghettoism) மனப்பாங்கை யும் வளர்ப்பதோடு, கிறிஸ்தவமல்லாத ...
  • Krishnaraja, S. (University of Jaffna, 1994)
    சைவசித்தாந்த மெய்யியற் சிந்தனை யில்-குறிப்பாக ஒழுக்கவியல் தொடர்பான சிந்தனையில், தேவிகாலோத்திரம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஞானத்தைப் பெறுவதால் மட்டுமே ஆன்மா முத்தியடை யும் எனக் கூறும் ஆகம நூல்களில் ளாகமத்தின் பேதமான ...
  • Manivasagar, A.V. (University of Jaffna, 1994)
    உள்ளுராட்சி அரசாங்கம்' என்ற பதம் பொதுவாக உள்ளூர் விடயங்களை ஒழுங்கு படுத்தி நிர்வகிக்கின்ற சுயாதீனமான, ஆனால் இறைமையற்ற, ஜனநாயக ரீதி குழுமங்களைக் குறிக்கிறது. ஒரு நாட்டின் அதிகாரப் படிமுறையில் உள்ளூ ராட்சி அரசாங்கம் மூன்றாவதாக ...
  • Kugabalan, K. (University of Jaffna, 2004-03)
    பாரம்பரியம், முடநம்பிக்கை மற்றும் வறுமை ஒரு புறமும் விருத்தி பெற்று வரும் மருத்துவ தொழில்நுட்பம் மறுபுறமுமாக செயற்பட்டு வருவதன் விளைவாக உலகில் குறிப்பாக விருத்தி பெறாத, வளர்முக நாடுகளில் பெண் பிறப்புக்களைப் பெரிதும் விரும்பாத ...
  • Tharshanan, S. (University of Jaffna, 2004-03)
    தென்னிந்திய சாஸ்திரீய இசையின் ராகக் கட்டமைப்புக்கு அத்திவாரமாகத் திகழ்வது 72 தாய்ராகப் பட்டியலாகும். தற்போது வழக்கிலுள்ள 72 தாய்ராகப் பட்டியலிலுள்ள 40 தாய்ராகங்களும் தாய்ராகத்திற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதும், ...
  • Ragunathan, M. (University of Jaffna, 2004-03)
    டானியலின் நாவல்களில் யாழ்ப்பாணத்துப் யாழ்ப்பாணத்துப் பிரதேசக்கிளைமொழிகளும் சாதிக்கிளை மொழிகளும் இணைந்து நின்று அவரின் தனித்த நடைப் பாணியை உருவாக்குகின்ற தன்மையும், அதனூடாகச் சமூக மெய்ம்மை புலப்படுத்தப்படும் விதமும் இந்த ...
  • Vethanathan, M. (University of Jaffna, 2004-03)
    கந்தபுராணம் முருகபரத்துவத்தையும், முருகவடிவங்களையும் சிறப்பாகச் சித்திரிக்கும் சைவப் பேரிலக்கியமாக விளங்குகின்றது. முருக வடிவங்கள் பற்றிய விரிவான விபரங்களைத் தமிழில் கூறும் கூறும் முதற் பேரிலக்கியம் என்ற சிறப்பு ...
  • Sinnathambi, M. (University of Jaffna, 2004-03)
    இலங்கை போன்ற வளர்முகநாடுகளின் பல்கலைக்கழகங்களின் கல்வி, தொழில் வாய்ப்புப் பெறும் தகுதியை வழங்கத்தவறிவிட்டதென்ற கருதுகோளை இவ்ஆய்வுக்கட்டுரை அடிப்படையாகக் கொள்கிறது. தொழில் உலகின் தேவைகளினடிப்படையில் பல்கலைக் கழகங்களின் ...
  • Vijayalaxumi, S. (University of Jaffna, 2004)
    அத்வைத தத்துவத்தை நிறுவிய ஸ்ரீ சங்கரர் அதனை எளிதில் விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்காக தோத்திரங்கள் மூலம் பக்திநெறியைப் போதித்து அவர்கைளயும் ஆத்மீக வழிக்கு கொண்டுவர முயன்றுள்ளார். அத்தகைய தோத்திரங்களுள் சிவானந்த லஹரி நன்கு ...
  • Visakaruban, K. (University of Jaffna, 2004)
    தமிழ் இலக்கிய வடிவங்களில் 'நாவல்' (Novel) என்பது கணிசமான செல்வாக்கு உடைய ஒரு இலக்கிய வடிவமாக உருவெடுத்து வருகிறது. மனித வாழ்க்கையினை அதன் பலம், பலவீனங்களோடு புரிந்துகொள்ள பிற கலை வடிவங்களைவிட நாவலிலேயே அதிக வாய்ப்புக்கள் ...