University Journals: Recent submissions

  • Balachandran, S. (University of Jaffna, 1983-03)
    நிலவளமும் நிலப்பயன்பாடும் எந்தளவுக்கு ஒன்றுக்கொன்று தொடர்புடையவை? நிலம் வளமாக இருந்துவிட்டால் அந்த நிலம் நிலப்பயன்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுவிடுமா? இங்கு நீரின் தேவை எந்தளவுக்கு அவசியமாகின்றது? நிலத்தைப் புரிந்துகொள்வதில் ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1983-03)
    நம் நாட்டின் வரலாற்றின் ஆரம்பத்தில் தோன்றிய வரிவடி வத்தைப் பிராமி வரிவடிவம் என அழைப்பது வழக்கம். இவை பெரும்பாலும் குகைகளில் அமைந்ததால் பிராமிக்குகைக் கல்வெட்டுக் கள் எனவும் பெயர் பெற்றன. கி. மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப் ...
  • Ramakrishnan, V. (University of Jaffna, 1983-03)
    காலத்திற்குக் காலம் சூழல் மாறுவது வரலாறு காட்டும் உண்மை என்பர். காலஞ் செல்லச் செல்லச் சூழல் மாறுவது நியதி என்பதல்ல இதன் பொருள். சூழல் மாறுவதினாலேயே வரலாற்றுக் காலகட்டங்களென வகுக்கிறோம். கால உணர்வு அவ்வாறே தோன்று கிறது. ...
  • Cithiraleka, M. (University of Jaffna, 1983-03)
    சமயம் சமூகப் பாரம்பரியத்தின் முக்கிய கூறாகும். சமூக வர லாற்றிலும் சமயம், முக்கிய பங்கு கொண்டதாகவும் விளங்குகிறது. இவ்வகையில் சமயம் தனி மனித, சமூக நடவடிக்கைகளை நெறிப் படுத்தியும் இந்நடவடிக்கைகளால் நெறிப்படுத்தப்பட்டும் ...
  • Anas, M.S.M. (University of Jaffna, 1983-03)
    செய்யித் அகமதின் சீர்திருத்தம், சமூகம், சமயம் என்பவற் றுடன் நின்றுவிடவில்லை. முஸ்லிம்களின் அரசியலில் குறிப் பிடத்தக்க திருப்பத்தை அவர் ஏற்படுத்தினார். - ஆர். சி. மஜும்தார் இந்தியாவின் ஐக்கியத்தையும் நலனையும் ஒரு காலத்தில் ...
  • Susinthirarasa, S. (University of Jaffna, 1983-03)
    பண்டுதொட்டு மொழிகளில் ஒத்தகருத்துள்ள சொற்கள், எதிர்க் கருத்துள்ள சொற்கள் என்பன பற்றிப் பேசப்பட்டு வருகிறது. மொழிகள் பலவற்றில் இவற்றைத் தரும் அகராதிகளும். நிகண்டு போன்ற பிற நூல்களும் இருக்கக் காண்கிறோம். தமிழ்மொழியில் இலக்கண ...
  • Mathanakaran, I. (University of Jaffna, 1983-03)
    கிராமியப் பகுதிகள் என்று கருதப்படுபவை நகரப்பகுதிகளி லிருந்து வேறுபட்டனவாகவும், விவசாய நடவடிக்கைகளாற் சூழப் பட்ட பரவலான குடியிருப்புக்களைக் கொண்டனவாகவுமே இன்று பொதுவாகக் காணப்படுகின்றன. எனினும், கிராமியப் பகுதிகளி னிடையே ...
  • Aarumugam, V. (University of Jaffna, 1983-03)
    இலங்கையில் இன்று வழக்கிலுள்ள கல்வியின் இயல்பினையும் போக்கினையும் எண்ணிப் பார்க்கும் எவரும் இந்நாட்டிற்கே உரிய பழைமையான பாரம்பரியமும் நவீன அனுட்டானங்களும் இணைந் திருப்பதை அவதானிக்கலாம். இந்நிலை ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் ...
  • Raththinamalar, K. (University of Jaffna, 1983-11)
    அம்பிடு' என்னும் வினைச் சொல் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் வழங்கக் காண்கிறோம். 'அகப்படு' என்னும் வினைச் சொல் இலக்கிய வழக்கில் வழங்கக் காண்கின்றோம். இவ்விரு சொற்களும் ஒரே பொரு ளைக் குறிப்பன. சில சொற்கள் தோற்றத்திலே தொடர்பு ...
  • Rubamoorthy, K. (University of Jaffna, 1983-11)
    கடலின் ஆழமற்ற கண்டமேடைகள் காணப்படும் இடங்கள் மீன் பிடித்தொழிலுக்கு வாய்ப்பான இடங்களாகும். இப்பகுதிகளில் மீனிற்கு வேண்டிய ''பிளங்ரன்'' என்னும் உணவுவகை அதிகளவில் பெருகி வளர வாய்ப்புக் காணப்படுகிறது. இலங்கையைச் சுற்றியுள்ள ...
  • Shanmugathas, A. (University of Jaffna, 1983-11)
    பண்டைத்தமிழர் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது. வாழ்க்கை நடைமுறைகள் இயற்கை நிலைக்கேற்பவே அமைந்தன. தமது ஆற்றலுக்கு மேற்பட்டவற்றைத் தமிழர் உயர்ந்த நிலையில் வைத்து வழிபாடு செய்த னர். 'வழிபாடு'' என்னுஞ் சொல், வழியிற் செல்லுகை, ...
  • Sinnaiya (University of Jaffna, 1983-11)
    கி. பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தொடர்பான வரலாற்றுப் போக்கினை அடையாளம் காண முடிகிறது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து ஈழத்தில் எழுந்துள்ள இலக் கியங்களை நோக்கின் அவற்றுள் இந்துசமய ...
  • Velayutham, T. (University of Jaffna, 1983-11)
    அண்மைக் காலங்களில் நிருவாகத்தில் பன்முகப்படுத்தலின் அவசியமும் தேவையும் பற்றி மீண்டும் பேசப்பட்டு வருவதைக் காண்கிறோம். இன்று கல்வித் துறையிலும் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டும், உணர்த்தப் பட்டும் வருகிறது. ஒரு காலத்தில் சில ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 1983-11)
    நாணயங்களையும் வரலாற்றின் அடிப்படை ஆதாரங்களுள் ஒன்றாக வைத்து, ஆய்வு செய்து வரலாற்றினை எழுதும் கலையானது தென்னாசியா வைப் பொறுத்தமட்டில் கி. பி. 12ஆம் நூற்றாண்டளவில் காஸ்மீரில் வாழ்ந்த கல்கனர் என்ற வரலாற்றாசிரியரினால் ஆரம்பித்து ...
  • Aarumugam, K.K. (University of Jaffna, 1983-11)
    இலங்கையில் கொழும்புக்கடுத்த பெரிய நகரங்களாக யாழ்ப்பாணம், கண்டி, காலி என்பன முக்கியம் பெறுகின்றன. யாழ்ப்பாண நகரம் குடித் தொகையில் கொழும்பு, தெகிவளை - கல்கிசைக்கு அடுத்ததாக இருப்பினும் சேவையடிப்படையில் இரண்டாவது பெரிய நகரமாகக் ...
  • Sittampalam, S. K. (University of Jaffna, 1983-11)
    தென்னாசியாவின் ஆதிமதம் இந்து மதமாகும். இப்பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த பல்வேறு மொழி பேசிய மக் கள் கடைப்பிடித்த நம்பிக்கைகளே ஈற்றில் சங்கமமாகி இந்து மதமாக வளர்ச்சி பெற்றன. இவ்வாறு ஏற்பட்ட இந்து மத ...
  • Perinpanathan, N. (University of Jaffna, 1983-11)
    அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் உள்ள மக்களில் பெரும் பான்மையினர் விவசாயத்திலேயே ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமது உற் பத்தியை அதிகரிப்பதற்குக் காணப்படும் பல்வேறு தடைகளில் நிதிப் பற்றாக்குறை என்பது முக்கியமானது. பல விவசாயிகள் ...
  • Sivasamy, V. (University of Jaffna, 1983-11)
    இந்திய இசையும், நடனமும் மிகத் தொன்மையானவை; வளம் மிக் கவை; காலந்தோறும் பல்வேறுபட்ட கலைஞர்களும், புலவர் பெருமக்களும், புரவலரும், பொதுமக்களும் இவற்றிக்குப் பலவகையான தொண்டுகளை ஆற்றிவந்துள்ளனர். இவற்றிலே சாஹித்தியம், கோட்பாடு, ...
  • Krishnananthasarma, S. (University of Jaffna, 2004)
    இந்துக் கட்டடக்கலை மரபில் வாஸ்துவின் பயன்பாடு பற்றிய சிந்தனை தற்போது புத்துயிர்ப்படைந்து வருகின்றது. இக்கட்டுரை வாஸ்து பற்றிய சிந்தனைகளை இலக்கியங்களினூடு நோக்குவதாக அமைந்துள்ளது.
  • Kalaipriya, J.; Uthayakumar, S. (University of Jaffna, 2017)
    அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தனியார் முதலீட்டினை தமது பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றன. இலங்கையில் 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார ...