Cintanai: Recent submissions

  • Krishnarasa, S. (University of Jaffna, 1976-04)
    சைவ சித்தாந்தத்தின் காட்சிக் கொள்கையை ஆராய்வதாயமையும் இவ் வாய்வுரை சிவஞான சித்தியாரில் காணப்படும் ' அளவைப்' பகுதியினை ஆதாரமாகக் கொண்டதாகும். தற்கால அறிவாராய்ச்சிக் கொள்கைகள் போலல்லாது சைவசித்தாந்த அறிவுக் கொள்கைபற்றிய ...
  • Subramaniam, N. (University of Jaffna, 1976-04)
    யாழ்ப்பாண வளாகத்தில் தென்னாசியவியற் கருத்தரங்குகள் பல்வேறு விடையங்களை பொட்டி நடைபெற்று வருகின்றன. இவ்வருடத்தில் இதுவரை நான்கு கருத்தரங்குகள் தமிழ் மொழி மூலமாக நடைபெற்றன. அக்கருத்தரங்குகளிற் படிக்கப்பட்ட கட்டுரைகள் இலக்கியம், ...
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1976-04)
    இலங்கை ஒரு தீவாகப் பரந்தளவிலான நீர்ப்பரப்பினிடையே இந்து சமுத் திரத்தின் மத்தியில் இந்திய உபகண்டத்திற்கு அண்மையில் அமைந்து காணப்படு வதாலே வர்த்தக வரலாற்றில் தனியானதோர் இடத்தை அது பெற்றுள்ளது. அதன் காரணமாகக் கிழக்கேயுள்ள ...
  • Yogeswary, G. (University of Jaffna, 1976-04)
    தமிழிற் சொற்கள் தனித்தும், பல சொற்கள் ஒருவகை ஒழுங்கமைப்பில் தொடர்ந்தும் வருவதால் வசனம் அல்லது வாக்கியம் அமைகின்றது. படி என்ற பதம் ஒரு தனி வாக்கியம். இங்கு 'நீ படிப்பாய்' என்பதே படி என்பதால் உணர்த் தப்படுகின்றது. ஆனால் நீ ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1976-04)
    கி. மு. 3ம் நூற்றாண்டு தொடக்கம் காணப்படும் பிராமி மொழிக் கல்வெட் டுக்களே இந்நாட்டின் மிகப்பழைய கல்வெட்டுக்களாகும். ஆயிரக்கணக்கான இவை நாட்டின் பல பாகங்களிலும் சிதறிக் காணப்படுகின்றன . இவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ...
  • Sanmugalingam, K. (University of Jaffna, 1976-04)
    மனிதனைப் பற்றியும், அவனது ஆக்கங்களையும் நடத்தையையும் ஆரா யும் அறிவியல் துறையே மானிடவியல் எனச்சுருக்கமாகக் கூறலாம். மனிதன் பற்றிய ஆய்வு எனக் கூறும் பொழுது தனி மனிதன் பற்றிய ஆய்வை அது குறிக்கவில்லை மானிடவியல் தனிமனிதனை அன்றி ...
  • Perinpanathan, N. (University of Jaffna, 1976-04)
    பொருளியலை முறையாகப்பயில முனையும் எந்த ஒரு மாணவனும் ஆரம் பத்திலேயே 'யோன் மேனாட் கெயின்ஸ்' (John Maynard Keynes) என்ற பெயரினை அறிந்து கொள்கிறான். இவ்வாறு யோன் மெனாட் கெயின்ஸ் என்ற பெயர் பொருளிய லில் முக்கியத்துவம் பெறக் ...
  • Kailasapathy, K. (University of Jaffna, 1976-04)
    இடைக்காலத் தமிழ் நூல்கள் சிலவற்றிலே, தருமியென்னும் பிரமசாரி யொருவன் பொற்கிழி பெறும் பொருட்டு ஆலவாய் இறையனார் பாடல் ஒன்று பாடிக் கொடுத்தமை பற்றியும், அது தொடர்பாகப் பாண்டியனது சங்க மண்ட பத்திற் சிவபெருமானுக்கும் சங்கப் ...
  • Yogeswary, G. (University of Jaffna, 1983-07)
    புராணபடனம் இந்துக்களுடைய சமய வாழ்வோடு இரண்டறக்கலந்து விளங்கிய ஓர் அம்சமாகும். சைவ ஆலயங்களிலே வருடாந்த உற்சவம் ஆரம்பமாவதற்கு முன்னரும், குறிப்பிட்ட சில விரத நாட்களிலும் புரா ணம் படிக்கும் மரபு இன்றும் இருந்துவருகின்றது. ...
  • Ramanathan (University of Jaffna, 1983-07)
    ஈழநாட்டு இந்துக்களது சமயமும் சரி, தத்துவமும் சரி, இந்திய சமயத் தத்துவப் பாரம்பரியத்துடன் நீண்டகாலத் தொடர்புடையதாகவே வளர்ந்து வந்துள்ளது. அறுவகை இந்து தரிசனங்கட்குப்பின் இறுதியாக வைத்தெண்ணப்படும் சைவசித்தாந்தாந்தம் 'தென்னாட்டுச் ...
  • Sittampalam, S.K. (University of Jaffna, 1983-07)
    தென்னாசியா, பண்டைய நாகரிக வரிசையில் இடம்பெறும் பிராந்தி யம் மட்டுமன்று, பண்டைய வழிபாட்டின் எச்சங்களின் தொடர்ச்சியையும் உடைய பிரதேசமாகும். இங்கு பல்வேறு நிலையில், பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கைகள், பின்வந்த ...
  • Mohamed Siththik, M.Y. (University of Jaffna, 1983-07)
    இது இலங்கையிலுள்ள பரப்பில் கூடிய மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது ஒரு செறிவு குறைந்த மாவட்டமும் ஆகும். செறிவு குறைவாக இருப்பதற்குக் காரணம் பெரும் பகுதி நிலம் வளம் உள்ள, நெற்பயிர்ச் செய்கைக்குரிய நிலமாகக் காணப் ...
  • Kugabalan, K. (University of Jaffna, 1983-07)
    யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையின் வடபகுதியில் 964.5 சதுர மைல்1 பரப்பினைக் கொண்டிருக்கின்றது. புவியியல் ரீதியாக இம்மா வட்டத்தை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.2 வடமேற்கேயுள்ள தீவுத் தொகுதிகள் . குடாநாட்டுப்பகுதி, தாய்நிலப்பகுதி ...
  • Sivalingaraja, S. (University of Jaffna, 1983-07)
    யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய பாரம்பரியக் கல்விமுறையென் னும்பொழுது 19ஆம் நூற்றாண்டில் நிலவிய மரபுவழிக் கல்விபற்றியே இங்கு ஆராயப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதி களிலும் பரம்பரை பரம்பரையாக மரபுவழிக் ...
  • Nuhuman, M.A. (University of Jaffna, 1983-07)
    தாய்மொழி கற்பித்தல் பிறமொழி கற்பித்தலில் இருந்து சிலவகை களில் வேறுபடுகின்றது. பிறமொழி கற்கும் ஒரு மாணவனுக்கு அம் மொழி முற்றிலும் புதியதேயாகும். ஆனால் தாய்மொழி கற்பவனுக்கு அது அவ்வாறல்ல. ஐந்து வயது முடிந்த பிறகுதான் ஒரு ...
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1983-07)
    பொருளாதார நோக்கம் கருதி மலாயாவிற்குக் குடிபெயர்ந்த யாழ்ப் பாணத்தவர் அரசியல் நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டாது காணப் பட்டனர். ஆனால் இந்நிலை மையானது மலாயாவில் ஏற்பட்ட பொருளா தார மந்தத்தை அடுத்தும் அரசாங்கத் தொழில்களிலிருந்து ...
  • Ganapathipillai, A. (University of Jaffna, 1983-07)
    வரண்டபிரதேசத்தில் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றத் திட்டங் களின் சமூக பொருளாதார ஆய்வுகளில் புவியியலாளர்கள் மாத்திரமன் றிச் சமூகவியலாளர்கள், பொருளாதார, திட்டமிடல் நிபுணர்கள் முதலி யோரும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இதில் பி. ...
  • Manikavasakar, V. (University of Jaffna, 1983-07)
    1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இரண்டாம் குடியரசு அர சியல் திட்டத்தில், இலங்கையின் பிரதிநிதித்துவமுறை விகிதாசார அடிப் படையைப் பெற்றுள்ளது. இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, குறிப் பாக, நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ...
  • Susinthirarasa, S. (University of Jaffna, 1983-07)
    இன்றைய கல்விமுறையில் மாணவர்கள் பாலர் வகுப்பிலிருந்தே ' பேச் சுத்தமிழ்', 'எழுத்துத்தமிழ்' என்பனபற்றி ஏதோ ஒருவகை உணர்வைப் பெறுகிறார்கள். பாலர் வகுப்பிலிருந்து மேல்வகுப்பிற்குச் செல்லச்செல்ல இந்த உணர்வு அதிகரிக்கிறது. ...
  • Sivanathan, P. (University of Jaffna, 1990-03)
    இலங்கை மக்களின் நாளாந்த உணவுத் தேவையில் வெங்காயமும் ஒன்றாகும். இது சுவை உணவாகவும் மருத்துவ உணவாகவும் இருப்பதால் இதற்கான கேள்வி நிரந்தரமானதாகவுள்ளது. மக்கள் தொகை அதிகரிக்க இதற்கான கேள்வியும் அதிகரிக்கின்றது. இதனது விலையேற்றங்கள் ...