Department of Music: Recent submissions

  • Suriyakumar, S. (பரிதி பதிப்பகம், 2022)
    உலகில் ஏராளமான மொழி பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அம்மக்கள் தத்தமது வாழ்வியல் முறைகளை ஏனைய மக்களுக்குத் தெரியப்படுத்த இசையை ஓர் ஊடக சாதனமாகப் பயன்படுத்துவதன் காரணத்தினாலேயே இசை உலகப் பொதுமொழியாகக் கருதப்படுகின்றது. ...
  • Suriyakumar, S. (தமிழ் இலக்கிய கலை மன்றம், 2019)
    “சேரன் தம்பி சிலம்பிசைத்தான்” என்பதற்கிணங்க சேர மன்னனாகிய செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பிய நூலாகும். இந்நூல் சோழநாட்டில் தோன்றி பாண்டியநாட்டிற்கு சென்று அல்லல்பட்டு ...
  • Suriyakumar, S. (University of Jaffna, 2020)
    ஆழ்வார்கள் திருமாலிடம் சிறந்த பற்றுடன் வைணவ சமயத்தின் வளர்ச்சிக்காக இசைநயப் பொலிவுடன் பாடிய பாடல்களை நாலாயிரம் திவ்விய பிரபந்தமாக கொகுத்து தமிழுக்கு அருங்கொடையாக வழங்கியுள்ளனர். ஆழ்வார்கள் இறைவனை குழந்தையாகவும், நாயகனாகவும் ...
  • Suriyakumar, S. (தமிழ்த்துறை, இந்திரா கணேசன் கலை அறிவியல் கல்லூரி, 2022)
    “குரல் இல்லாதவற்கு விரல்” என்ற முதுமொழி குறிப்பிடுவது போல் இயற்கையாகக் குரல் வளம் அமையாதவர்கள் முறையான பயிற்ச்சி செய்வதன் மூலமாகக் குரல் வளத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறும் முடியாதவர்கள் இசைக் கருவிகள் பயில்வதன் ...
  • Suhanya, A. (University of Jaffna, 2020)
    இயல், இசை நயம் மிக்க இசைநாடகமென்னும் பிரிவில் மேலோங்கிப் பலகாலமாக எல்லோராலும் போற்றப்பட்டும், மேடைகளில் நாட்டியநாடகமாகவும், இசைக்கச்சேரிகளில் தனிப்பாடல்களாகவும் அரங்கேற்றப்பட்ட ஒரு இசை நாடகம் அருணாசலக்கவிராயரின் இராமநாடகக் ...
  • Suriyakumar, S. (Annamalai University, 2019-08)
    இசை ஓர் உலகப் பொது மொழி என்பதனை யாராலும் மறுக்க முடியாது. மனிதன் நாடு, மொழி, இனம், பண்பாடு பேன்ற நிலைகளில் வேறுபாடு இருந்தாலும் உள்ளம் சார்ந்து ஒருமை நிலைக்கு கொண்டு வரக்கூடிய ஆற்றல் இசைக்கலைக்குண்டு. இது போன்ற பல சிறப்புக்கள் ...
  • Suriyakumar, S. (பன்னாட்டுக் தமிழ் கருத்தரங்கம், 2019-02)
    “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் ஆரம் படைத்த தமிழ்நாடு” என்ற பாரதியின் பாடல் வரிகளிலே சிலப்பதிகாரத்தின் மாண்பு உணர்த்தப்படுகின்றது. தமிழிலுள்ள ஐம்பொரும் காப்பியங்களிலே தலையாயது சிலப்பதிகாரமேயாதலால் இது முத்தமிழ் ...
  • Suriyakumar, S. (பன்னாட்டுப் பன்முகத் தமிழ் ஆய்விதழ், 2021-05-25)
    இசையை அறிந்தால் அதன் மூலம் இறைவனை அடையலாம் என்பது ஆன்றோர் வாக்கு. இறைவனை வழிபடுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் அவற்றுள் இசை சிறந்த வழியாகக்கருதி இறையடியார்கள் இசைபாடி இறைவனை வழிப்படுகின்றனர். இறைவனை மட்டுமல்லாது ஐந்தறிவுள்ள ...
  • Suriyakumar, S. (பன்னாட்டுக் கருத்தரங்கம் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, 2019-10)
    ஆக்கத்திறன் கொண்ட மனித முயற்சியினால் உருவாக்கப்படுவதே கலைகளாகும். கூடுதல், குறைதல் இன்றி எப்பொருளும் அளவோடு அமைந்திருப்பின் அந்த அமைப்பு பாராட்டத்தகும் நிலையை அடைகிறது. அப்பொருள் கலை அறிவோடு அமைக்கப்பட்டது என்று நாம் ...
  • Suriyakumar, S. (UGC Approved International Thamizh Journal, 2019)
    தமிழின் பெருமை அளவிடற்கரியது அத்தமிழை இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று வகைப்படுத்தி முத்தமிழையும் முச்சங்கம் அமைத்து வளர்த்தெடுத்த தமிழரை உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர். “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே ...
  • றொபேட் அருட்சேகரன், த. (Jaffna University International Research Conference, 2014)
    இயல், இசை, நாடகம் என மூன்று கலைகளும் சேர்ந்ததே முத்தமிழ் ஆகும். இம் மூன்று கலைகளும் ஓரிடத்தில் பயன்படுத்தப்படும் முக்கனிச்சாறு போன்ற கலையே இசைநாடகக் கலையாகும். இசைநாடகக் கலையானது பலரால் வளர்க்கப்பட்ட கலை எனினும் தவத்திரு ...
  • Karuna, K. (Jaffna University International Research Conference, 2014)
    தென்னக இசை என்கின்ற கர்நாடக சங்கீதத்தின் இரு கண்களாக விளங்குபவை கல்ப்பித சங்கீதமும், மனோதர்ம சங்கீதமும் ஆகும். கல்ப்பித சங்கீதம் என்பது இசை வல்லுனரால் முன்னரே இயற்றப்பட்ட அனைத்து இசை உருப்படி வகைகளையும் குறிக்கும். ஆரம்ப ...
  • Suhanya, A. (JUICE- 2012 University of Jaffna, 2012-07-20)
    ஒவ்வொரு சமூகமும் தன்னை இனங்காட்டிக் கொள்வதற்கு பல மூலங்களை உள்ளடக்கி இருந்தாலும் அச்சமூகங்களில் இருந்து வெளிப்படும் இசை மரபானது இந்த இனங்காட்டலை இலகுவானதாகச் செயற்படுத்திக் கொள்கின்றது. அது மட்டுமல்லாமல் தான் வாழும் ...
  • Darshanan, S (JUICE- 2012 University of Jaffna, 2012-07-20)
    Rhythmic hand computation is a widely used visible time maintaining technique in carnatic music. However, a common requirement amongst many existing students for carnatic vocal music is that they are struggling to sing the ...