DSpace Repository

Browsing 2004 JULY ISSUE 2 Vol XIV by Title

Browsing 2004 JULY ISSUE 2 Vol XIV by Title

Sort by: Order: Results:

  • Kayilainathan, R. (University of Jaffna, 2004)
    இந்து சமயத்தில் மக்களது வாழ்வு ஆதியில் சமயம் தோன்றிய பொழுது அது வளம் பெறத் துணையாக இருப்பது சாஸ்திர ஒரு வாழ்க்கை நெறியாகத் தோன்றியது. சமயம் ரீதியான சமய அறிவுரைகளே. சமயமும் வேறாக வாழ்க்கை வேறாகப் பிரித்துப் வாழ்க்கையும் ...
  • Anton Dayas, K. (University of Jaffna, 2004)
    மனித இனம் பண்டைய காலந்தொட்டே நம்புகின்றனர். கனவை வாழ்க்கையின் கனவுகள் குறித்து அதீத ஆர்வம் காட்டி பிரதிபலிப்பாகக் கொள்பவர்கள், நிகழப்போகும் வந்துள்ளது. எகிப்தியர்கள் கனவு வியாக்கி நன்மை தீமைகளை முன்னறிவிக்கும் யானத்திற்கென ...
  • Kugabalan, K. (University of Jaffna, 2004)
    குடித்தொகைக் கல்வியானது மக்களது வாழ்வியல் பண்புகளோடு பின்னிப்பிணைந்துள்ளது. இனம், மதம், மொழி, பண்பாடு போன்றன குடித்தொகைக் கூட்டுப்பகுதிக்குள்ளடக்கப்படுகின்றன. இந்த வகையில் மதம் பற்றிக் கல்வி குடித்தொகைக் கல்வியுடன் நெருங்கிய ...
  • Yogarasa, S. (University of Jaffna, 2004)
    தமிழ் நாவல்களில், சமூக நாவல்கள், குடும்ப நாவல்கள், துப்பறியும் நாவல்கள், வரலாற்று நாவல்கள் என்றவாறு பல நாவல் வகைகள் உள்ளமை யாமறிந்ததே. இவ்விதத்தில் சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் தொடக்கம் இலங்கைத் தமிழ் நாவல் வளர்ச்சிப் ...
  • Krishnarasa, S. (University of Jaffna, 2004)
    இலங்கையின் வெண்கலப்படி மக்கலை வரலாற்றில் மத்திய காலமான பொலன்னறுவைக்காலம் மிகவும் தனித்துவமான பங்களிப்பினை வழங்கியிருப்பதனைக் காண்கின்றோம். பௌத்த - இந்து வெண்கலப்படிமங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட காலம் இக்காலமாகும். ...
  • Thevarasa, K. (University of Jaffna, 2004)
    உலக மயமாக்கலினால் மாறிவரும் வணிகத்தில் தோன்றிய போட்டிச் சூழல் நிறுவனங்களுக்கான தந்திரோபாய முகாமைத்துவத்தை விலியுறுத்தி வருகின்றது போட்டிச் சூழலானது நிறுவனங்களின் கட்டுபாட்டுக்கு உட்பட்ட அகச்சூழல் காரணிகளையும், நிறுவனங்களின் ...
  • Rasanayagam, J. (University of Jaffna, 2004)
    ஆய்வுச் சுருக்கம் சமூகத்தில் மேல்நோக்கிய அசைவை ஏற்படுத்தும் கல்வி நிலைகளில் முன்பள்ளிப் பருவக் கல்வியின் நோக்கமும், அதன் முக்கியத்துவமும் எடுத்துக் கூறப்படுவதோடு, இன்றைய சூழலில் அக்குழந்தைகள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளை ...
  • Gnanakumaran, N. (University of Jaffna, 2004)
    கெடுதியானது குறிப்பாக மெய்யியலில் இடர்ப்பாட்டினை அளிக்கின்ற எண்ணக்கருத்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும் கடவுள் இருப்பிற்கும் கெடுதியின் இருப்பிற்குமிடையில் எழும் முரண்பாடானது மெய்யியலில் பிரச்சினைக்குரியதாக அமைவதனால் ...
  • Arunthavaraja, K. (University of Jaffna, 2004)
    குடாநாட்டின் பொருளாதாரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கால் இந்து சமுத்திரத்தின் மத்தியில் பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் அமைந்திருக்கின்ற இலங்கைத்தீவின் வட நடுப்பகுதி வரை இலங்கையின் வட பகுதிக்கும் - பகுதியில் ...
  • Visakaruban, K. (University of Jaffna, 2004)
    நாட்டார் வழக்காற்றியல் கல்விப் புலத்தின் அடிப்படைப் பொதுக்கூறு' (Common Denominator) நம்பிக்கையாகும். ஒரு சமூகத்தின் பண்பாட்டு வேர்களை இனங்கண்டு கட்டத்தக்க தகைமையினைப் பெற்றுள்ள இந்நம்பிக்கைகள் பல்வேறுவகையினவாக வழக்கிலிருந்து ...
  • Senkathirchselvan, P. (University of Jaffna, 2004)
    தமிழிலே பழந்தமிழிலக்கண நூல்கள் பல கிடைக்கின்றன. அவற்றுட் பலவற்றின் மொழிநடை பிற்காலத்தவர்களுக்குக் கடினமாக அமைகின்றது. அந்த வகையிலே தொல்காப்பியம், நன்னூல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது காலத்துக்கு வேண்டிய புதிய ...