Sir Ponnambalam Ramanathan Faculty of Performing and Visual Arts: Recent submissions

  • Suhanya, A. (International Research Journal of Tamil, 2020)
    Music is unique among Arts. From the genesis of humanity, it has a strong history. Beyond the boundaries of Arts, music has certain characteristic capabilities which enable the mankind to develop and modify its ...
  • Suhanya, A. (International Research Journal of Tamil, 2021)
    From the earliest days of the Tamil music tradition, music was considered to be a combination of vocal music, instrumental music and dance. Each of these musical genres is closely intertwined. Knowledge ...
  • Suhanya, A. (University of Madras, Tamil Nadu, 2021)
    Each ethnic group living in a world of cultural design shapes their musical traditions according to their own heritage values. Music occupies a prominent place in the cultural fabric of every community. The Tamil speaking ...
  • Suhanya, A. (South Eastern University of Sri Lanka, 2023)
    உலகிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு இனங்களும் தம்மை ஏதோ ஒரு வகையில் அடையாளப்படுத்திக் கொள்கின்றன. இதன் மூலம் உலக அரங்கிலே தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ள விளைகின்றன. இந்த வகையான இனங்காட்டுதல் என்பது ஒரு ...
  • Suhanya, A. (Asian Research Association, 2022)
    The early Siva community identify the Singing is the easiest way to pray to God and reaching his salvation. From the earliest times in the Saiva tradition, the Nayanmars and Alvars who descended ...
  • Balamurugan, V. (Tamil University, Thanjavur Department of Sculpture, 2023)
    இலங்கையின் வடபகுதியின் முதன்மையான மாவட்டமான யாழ்ப்பாணத்தின் காட்டூன் சித்திரங்கள் சமூகப் பிரச்சினைகள், தனிமனிதப் பிரச்சினைகள், அரசியல்ப் போக்குகள் போன்றவற்றை நகைச்சுவையாக விமர்சிப்பதாகவும் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அமைகிறது. ...
  • Navadharshani, K. (2023)
    நாடகங்கள் இயல்பாகவே அவை எழுதப்பட்ட சமகாலத்தினை பிரதிபலிப்பதாக அமையும். இவ் இயல்பினை பல்வேறு பண்பாடுகளின் நாடகங்களும் அவை காலந்தோறும் ஆற்றுகை செய்யப்பட்ட வரலாறு மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும். இது தமிழ் நாடகங்களிற்கும் ...
  • Suriyakumar, S. (International Journal of Research in Humanities , Arts & Science, 2022)
    இசைக்கு இராகங்கள் இன்றியமையாதவை அவ்வாறான இராகங்களினை அடிப்படையாகக் கொண்ட தென்னிந்திய இசை முறையே உலக இசைமுறைகள் எல்லாவற்றிலிலுமிருந்தும் சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்கின்றது. அவ்வாறான இராகங்களை யாழ்கள் என்றும், பாலைகள் என்றும், ...
  • Suriyakumar, S. (பரிதி பதிப்பகம், 2022)
    உலகில் ஏராளமான மொழி பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அம்மக்கள் தத்தமது வாழ்வியல் முறைகளை ஏனைய மக்களுக்குத் தெரியப்படுத்த இசையை ஓர் ஊடக சாதனமாகப் பயன்படுத்துவதன் காரணத்தினாலேயே இசை உலகப் பொதுமொழியாகக் கருதப்படுகின்றது. ...
  • Suriyakumar, S. (தமிழ் இலக்கிய கலை மன்றம், 2019)
    “சேரன் தம்பி சிலம்பிசைத்தான்” என்பதற்கிணங்க சேர மன்னனாகிய செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பிய நூலாகும். இந்நூல் சோழநாட்டில் தோன்றி பாண்டியநாட்டிற்கு சென்று அல்லல்பட்டு ...
  • Suriyakumar, S. (University of Jaffna, 2020)
    ஆழ்வார்கள் திருமாலிடம் சிறந்த பற்றுடன் வைணவ சமயத்தின் வளர்ச்சிக்காக இசைநயப் பொலிவுடன் பாடிய பாடல்களை நாலாயிரம் திவ்விய பிரபந்தமாக கொகுத்து தமிழுக்கு அருங்கொடையாக வழங்கியுள்ளனர். ஆழ்வார்கள் இறைவனை குழந்தையாகவும், நாயகனாகவும் ...
  • Suriyakumar, S. (தமிழ்த்துறை, இந்திரா கணேசன் கலை அறிவியல் கல்லூரி, 2022)
    “குரல் இல்லாதவற்கு விரல்” என்ற முதுமொழி குறிப்பிடுவது போல் இயற்கையாகக் குரல் வளம் அமையாதவர்கள் முறையான பயிற்ச்சி செய்வதன் மூலமாகக் குரல் வளத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறும் முடியாதவர்கள் இசைக் கருவிகள் பயில்வதன் ...
  • Suhanya, A. (University of Jaffna, 2020)
    இயல், இசை நயம் மிக்க இசைநாடகமென்னும் பிரிவில் மேலோங்கிப் பலகாலமாக எல்லோராலும் போற்றப்பட்டும், மேடைகளில் நாட்டியநாடகமாகவும், இசைக்கச்சேரிகளில் தனிப்பாடல்களாகவும் அரங்கேற்றப்பட்ட ஒரு இசை நாடகம் அருணாசலக்கவிராயரின் இராமநாடகக் ...
  • Suriyakumar, S. (Annamalai University, 2019-08)
    இசை ஓர் உலகப் பொது மொழி என்பதனை யாராலும் மறுக்க முடியாது. மனிதன் நாடு, மொழி, இனம், பண்பாடு பேன்ற நிலைகளில் வேறுபாடு இருந்தாலும் உள்ளம் சார்ந்து ஒருமை நிலைக்கு கொண்டு வரக்கூடிய ஆற்றல் இசைக்கலைக்குண்டு. இது போன்ற பல சிறப்புக்கள் ...
  • Suriyakumar, S. (பன்னாட்டுக் தமிழ் கருத்தரங்கம், 2019-02)
    “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் ஆரம் படைத்த தமிழ்நாடு” என்ற பாரதியின் பாடல் வரிகளிலே சிலப்பதிகாரத்தின் மாண்பு உணர்த்தப்படுகின்றது. தமிழிலுள்ள ஐம்பொரும் காப்பியங்களிலே தலையாயது சிலப்பதிகாரமேயாதலால் இது முத்தமிழ் ...
  • Suriyakumar, S. (பன்னாட்டுப் பன்முகத் தமிழ் ஆய்விதழ், 2021-05-25)
    இசையை அறிந்தால் அதன் மூலம் இறைவனை அடையலாம் என்பது ஆன்றோர் வாக்கு. இறைவனை வழிபடுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் அவற்றுள் இசை சிறந்த வழியாகக்கருதி இறையடியார்கள் இசைபாடி இறைவனை வழிப்படுகின்றனர். இறைவனை மட்டுமல்லாது ஐந்தறிவுள்ள ...
  • Suriyakumar, S. (பன்னாட்டுக் கருத்தரங்கம் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, 2019-10)
    ஆக்கத்திறன் கொண்ட மனித முயற்சியினால் உருவாக்கப்படுவதே கலைகளாகும். கூடுதல், குறைதல் இன்றி எப்பொருளும் அளவோடு அமைந்திருப்பின் அந்த அமைப்பு பாராட்டத்தகும் நிலையை அடைகிறது. அப்பொருள் கலை அறிவோடு அமைக்கப்பட்டது என்று நாம் ...
  • Suriyakumar, S. (UGC Approved International Thamizh Journal, 2019)
    தமிழின் பெருமை அளவிடற்கரியது அத்தமிழை இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று வகைப்படுத்தி முத்தமிழையும் முச்சங்கம் அமைத்து வளர்த்தெடுத்த தமிழரை உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர். “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே ...
  • Navadharshani, K. (Centre for Asian Studies, 2016)
    It is the believed that “The lament on Ariyaathai wife of Vellappnikan” was composed during the Dutch period in the Vanni region. There is evidence to prove this. This story is based on the sufferings faced by the ...