அறிவியல் என்பது இயற்கையை நோக்கி, அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும், உள்ளியக்கத்தைப் புரிந்து கொள்ளுதலையும் குறிக்கிறது. ஈழத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய, தமிழ்க் ...
யாழ்ப்பாணத் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையான ஒன்றாகும். மிகவும் கட்டிறுக்கான பண்பாட்டுப் பாரம்பரியங்கள் பலவற்றைக்கொண்ட யாழ்ப்பாணத் தமிழ்ச்சமூகம். பழைமைபேணுதலில் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அந்நிய ...
ஈழத்துச் சமய மரபுகளில் முருகவழிபாடு குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெற்றிருக்கின்றது. கிழக்கிலங்கையின் திருப்படைக் கோயில்களில் ஒன்றாக வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் கோயில் விளங்குகின்றது. இக்கோயிலின் மீது வீரக்கோன் முதலியார் ...
சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டிருந்தாலும் பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. அச்சில் பதிப்பிக்கப்படும்வரை தமிழகத்தில் இந்நூல் பற்றிப் பலரும் அறிந்திருக்கவில்லை. ...
இரகுவம்மிசம் யாழ்ப்பாண மன்னர் காலப்பகுதியில் ஈழத்தில் தோற்றம் பெற்ற காவியங்களில் ஒன்றாகும். இதனை இயற்றியவர் அரசகேசரி. வடமொழியில் மகாகவி காளிதாசரால் பாடப்பட்ட ரகுவம்ச காவியத்தினைத் தழுவி இக்காவியம் தமிழில் பாடப்பட்டுள்ளது. ...
சிலப்பதிகாரம் பெண்ணை முதன்மைப்படுத்தும் காப்பியங்களில் ஒன்றாகும். கண்ணகி மட்டுமல்லாமல் பல்வேறு சமூக வாழ்நிலை வேறுபாடுகளைக் கொண்ட துணைப்பாத்திரங்கள் காவியத்தின் செல்நெறிக்கு செழுமை சேர்க்கின்றனர். அந்தவகையில் நாடுகாண்காதை ...
வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிகளை வகுத்துக்காட்டும் திருக்குறள், இலக்கியம் என்னும் நிலையில் மட்டும் நின்றுவிடாமல். மனித வாழ்வியல் கூறுகளைத் திருத்தும் கருவியாகவும் உள்ளது. இதனாலேயே குடும்பம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் ...
தமிழ்ச்சமூகத்தில் பரத்தமை பற்றிய கருத்துகளை இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. சங்க அக இலக்கியங்களில் பரத்தை என்னும் பெண் பாத்திரம் முதன்மை பெறுவதோடு சமூகத்தில் பரத்தமையும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகக் காணப்பட்டது. அறநெறிக் ...
சங்கமருவியகாலத்தில் தோற்றம் பெற்ற அறநீதி இலக்கியங்கள் மக்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான ஒழுக்க நெறிகளை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தன. தனிமனிதன் குடும்பம். சமூகம் என்னும் நிலைகளில் ஒருவர் பின்பற்ற வேண்டியதும் ...
Arulmozhiselvan, N.; Ragunathan, M.(University of Jaffna, 2023)
ஒரு காலத்தின் இலக்கியத்தினைக் கொண்டு அது தோன்றிய காலத்தின் வரலாறு. கருத்தியல் அடைவு ஆகிய இரு கருதுகோள்களையும் உள்ளடக்கி, அந்த இலக்கியம் தோன்றிய நாட்டினது அன்றேல் அம்மக்கட் கூட்டத்தினரது இலக்கிய உற்பத்தி, விநியோகம். நுகர்வு ...
Seranjan, S.; Piratheepan, K.(University of Jaffna, 2023)
மனிதம் சமூகத்தில் மற்றவருடன் இணைந்து வாழ்வதற்கு கல்வி துணையாகவுள்ளது. கல்வியே மனவளர்ச்சியையும், பண்பாட்டுப் புரிதலையும், புரிந்துணர்வையும் மனிதர்களுக்கு வழங்குகின்றது. பண்டைக்காலத்தில் பள்ளிக்கல்வி முறையோ. ஏட்டறிவுக்கல்வி ...
Raguram, L.(University of Sri Jayewardenepura, Sri Lanka, 2026)
The emergence of Artificial Intelligence (AI) in higher education has enhanced second language (L2) learning by solving language issues in text production, translation, grammar correction, summarisation, and academic ...
In an era of digital transformation in education, comprehending students' perspectives on artificial intelligence (AI) in language acquisition is crucial for informed pedagogical strategies. The objective of this study is ...
The integration of artificial intelligence (AI) technology in English as a Second Language (ESL) instruction has gained increasing attention as a means of fostering self-regulated learning (SRL) among students. This study ...
Raguram, L.(Rajarate University of Sri Lanka, 2021)
In the present era of education 4.0, the inclusion of technology, particularly artificial
intelligence (AI), has brought about a significant advancement in ESL teaching-learning
processes. It facilitates the enhancement ...
Raguram, L.(Rajarata University of Sri Lanka, 2021)
Recent surveys reveal that a greater number of undergraduates from the state universities in Sri Lanka lack soft skills and face challenges in seeking jobs and the majority of those who are already employed suffer from ...