Visakaruban, K.
(University of Jaffna, 2016)
சங்கப் புலவர்கள் படைப்புநிலை உத்திகளில் ஒன்றாகப் பல்வேறு வயைான கருத்தாடல் கூறுகளைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாண்டுள்ளனர். கருத்தாடல்' (Discourse) என்பது ஒரு நடத்தை அலகாக உள்ளது. கருத்தாடல் மொழி அமைப்பையும், மொழிப் பயன்பாட்டையும் ...