DSpace Repository

சைவசித்தாந்த தர்க்கவியற் செல்நெறியில் சைவப்பிரகாசனம்

Show simple item record

dc.contributor.author செல்வமனோகரன், தி.
dc.date.accessioned 2022-01-07T08:35:17Z
dc.date.accessioned 2022-06-28T03:24:48Z
dc.date.available 2022-01-07T08:35:17Z
dc.date.available 2022-06-28T03:24:48Z
dc.date.issued 2017
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4893
dc.description.abstract சைவசித்தாந்தம் இந்திய மெய்யியற் பரப்பில் தனக்கான தனியிடத்தைக் கொண்ட ஒரு தத்துவம் ஆகும். இலங்கைவாழ் சைவர்கள் பின்பற்றும் பெருந்தத்துவமாக இது திகழ்கிறது. இச்சைவசித்தாந்த செல்நெறியின் இருண்ட காலமாகத் திகழும் காலனித்துவ ஆட்சிக்காலப்பகுதியில் அதனை மீட்டுருவாக்கம் செய்ய எழுந்த அறிஞர்களுள் இலங்கையர்களும் கணிசமானவராவர். அவர்களுள் சிவசங்கர பண்டிதருக்குத் தனியிடம் உண்டு. அவரெழுதிய சைவப்பிரகாசனம் தமிழில் எழுந்த சைவசித்தாந்த தர்க்கவியல் சார்ந்த முதல் உரைநடை நூலாகும். அதனைப் பகுப்பாய்வு, விவரணம் எனும் ஆய்வு முறையியல்களினூடு இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. en_US
dc.language.iso other en_US
dc.subject சங்கரபண்டிதர் en_US
dc.subject சைவப்பிரகாசனம் en_US
dc.subject சைவசித்தாந்தம் en_US
dc.subject பிராமணம் en_US
dc.subject அட்டபதார்த்தங்கள் en_US
dc.title சைவசித்தாந்த தர்க்கவியற் செல்நெறியில் சைவப்பிரகாசனம் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record