சம்ஸ்கிருதமொழி தென்னாசியா முழுவதிலும் பரவியிருந்த ஓர் பண்பாட்டு மொழியாகும். இம் மொழியினினது வளத்தின் செல்வாக்கு பிரதேச மொழிகளிலும் தாகக்த்தை ஏற்படுத்தியது. இம்மரபில் இலங்கையின் எண்ணிறைந்த சாசனங்கள் காணப்படுகின்றன. ...
தமிழில் நீதிநூல் இலக்கியவரிசையில் திருக்குறள் முக்கியத்துவம் பெறுகிறது. முப்பால் என திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இந்நூல் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகினற் து. சமுதாயத்தின் புதிய சவால்களாக மாறும் நல்லிணக்கச் சிந்தனைகள் பலவற்றை ...
தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று நைடதம் ஆகும். அதிவீரராமபாண்டியனால் இக்காப்பியம் இயற்றப்பட்டது. இக்காப்பியம் இயற்றப்பட்டது. இக்காப்பியம் செந்தமிழ் இலக்கியமாக 28 படலங்களையும் 1172 செய்யுட்களையும் கொண்டது. நிடதநாட்டு மன்னன் நளன் ...
மகாகவி காளிதாசரின் சிறந்த இலக்கியப் படைப்புக்களுள் ஒன்று அபிக்ஞான சாகுந்தலம் எனும் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பூடாக உலகறியப்பட்டதாகும். தமிழ்மொழி மரபில் சம்ஸ்கிருத மொழியையும் தமிழ்மொழியையும் அறிஞர் உலகம் இரு கண்களாகப் போற்றினர். ...