சம்ஸ்கிருதமொழி தென்னாசியா முழுவதிலும் பரவியிருந்த ஓர் பண்பாட்டு மொழியாகும். இம் மொழியினினது வளத்தின் செல்வாக்கு பிரதேச மொழிகளிலும் தாகக்த்தை ஏற்படுத்தியது. இம்மரபில் இலங்கையின் எண்ணிறைந்த சாசனங்கள் காணப்படுகின்றன. ...
சங்க காலத்தில் பல தெய்வ வழிபாடுகள் இருந்தன என்பதைச் சங்கச் சான்றோர் பாடல்களால் அறியலாம். திருமால், முருகன், கொற்றவை, வருணன், இந்திரன் முதலான தெய்வங்களைப் பற்றிய தகவல்கள் உள்ளன. சிவன் பற்றிய செய்திகளைப் புறநானூறு முதலான ...
தமிழில் நீதிநூல் இலக்கியவரிசையில் திருக்குறள் முக்கியத்துவம் பெறுகிறது. முப்பால் என திருவள்ளுவரால் இயற்றப்பட்ட இந்நூல் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகினற் து. சமுதாயத்தின் புதிய சவால்களாக மாறும் நல்லிணக்கச் சிந்தனைகள் பலவற்றை ...
சைவத்திருமுறைகளுள் ஒன்றாகவும்; சைவசித்தாந்த மரபில் முக்கிய நூலாகவும் கருதப்படுவது திருமூலரின் திருமந்திரம் ஆகும். தமிழ்மூவாயிரம், தமிழாகமம் எனச் சிறப்பிக்கப்படும் இந்நூல் ஒன்பது தந்திரங்களையும் மூவாயிரம் பாடல்களையும் ...