DSpace Repository

காரைக்காலம்மையாரும் அவர் பிரபந்தங்களும் -ஓர்ஆய்வு

Show simple item record

dc.contributor.author Chandralega, V.
dc.date.accessioned 2022-11-21T05:33:16Z
dc.date.available 2022-11-21T05:33:16Z
dc.date.issued 1985
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8566
dc.description.abstract சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 'திருத்தொண்டத்தொகை' 1 பேயர் என்ற காரைக்காலம்மையார் பற்றிய முதற் குறிப்பைத் தருகின்றது. இது பாடலின் அரைவரியிலமைந்த மிகச் சிறிய குறிப்பாகும். 'பேயர்' என்ற ஒரு விவரத்தை மட்டுமே இது தருகின்றது. 'திருத்தொண்டத் தொகை'யை அடிப்படையாகக் கொண்டு நம்பியாண்டார் நம்பியால் பின்னர் பாடப்பட்ட. 'திருத்தொண்டர் திருவந்தாதி' 2 காரைக்காலம்மை யார்பற்றிய முழுப்பாடலொன்றைக் கொண்டுள்ளது. அம்மையார் காரைக் காலில் தோன்றியதையும், இறைவன் வீற்றிருக்கும் மலையைக் காலால் மிதிக்க விரும்பாது தலையால் ஏறிச் சென்றதையும் அதைக்கண்டு இறைவன் அம்மை' என்று பாராட்டியதையும் இப்பாடல் குறிப்பிடுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title காரைக்காலம்மையாரும் அவர் பிரபந்தங்களும் -ஓர்ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record