DSpace Repository

ஈழத்து நவீன இலக்கியமும் அறிவியல் கருத்துக்களும்

Show simple item record

dc.contributor.author Sivasubramaniam, S.
dc.date.accessioned 2022-10-31T05:57:12Z
dc.date.available 2022-10-31T05:57:12Z
dc.date.issued 2004
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8369
dc.description.abstract இலக்கியம் ஓர் அழகியல் சார்ந்த துறையாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் அதுவும் கால ஒட்டத்தில் அறிவியலோடு தொடர்புற்ற துறையாகவும் அமையத்தொடங்கியது. அறிவியற் கருத்துக்களை கவிதை, நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களுடாகச் சிறந்த இலக்கியப் படைப்பாளிகள் புலப்படுத்திவருகின்றனர். ஈழத்து நவீன இலக்கியப் படைப்பாளிகள் சிலர் இத்தகைய படைப்புகளைத் தந்துள்ளனர். இக்கட்டுரை அவை பற்றியதாகும். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title ஈழத்து நவீன இலக்கியமும் அறிவியல் கருத்துக்களும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record