DSpace Repository

அபிக்ஞான சாகுந்தலத்தில் காளிதாசர் கையாண்ட முக்கியமான சில இலக்கிய அணிகள்: ஒரு குறிப்புரை

Show simple item record

dc.contributor.author ஜெகநாதன், சி.
dc.date.accessioned 2022-01-24T06:17:56Z
dc.date.accessioned 2022-07-12T05:55:43Z
dc.date.available 2022-01-24T06:17:56Z
dc.date.available 2022-07-12T05:55:43Z
dc.date.issued 2014
dc.identifier.isbn 955058503-4
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5186
dc.description.abstract சம்ஸ்கிருத காவ்யவியல் கோட்பாடுகளில் ஆரம்பக்கோட்பாடுகளில் ஒன்றாக விளங்குவது அலங்காரக்கோட்பாடு. இலக்கியம் படைப்பவனுக்கு பொருள் வெளியீட்டு உத்தியையும், இலக்கியம் சுவைப்பவனுக்கு பொருள் கொள்ளும் உத்தியையும் அளிப்பதால் அணியிலக்கணம் இலக்கியத்தில் தனியிடம் பெறுகிறது. உபமையில் ஒப்பற்றவன காளிதாசன். 'உபமா காளிதாசஸ்ய' என்பது கவியுலக வழக்கு. அவரது ச்ரவிய காவியங்களான மகா காவியங்களும், கண்டகாவியங்களும் த்ருஸ்ய காவியங்களான நாடகங்களும் சொல்லணி பொருளணிகளால் அலங்கரிக்கப்பட்டவை. அவரது திருஷ்யகாவியமான அபிக்ஞானசாகுந்தலம் எவ்வாறு சொல்லணிகளாலும், பொருளணிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன என்பதை நோக்குவதே இவ்வாய்வின் நோக்கமாகும். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title அபிக்ஞான சாகுந்தலத்தில் காளிதாசர் கையாண்ட முக்கியமான சில இலக்கிய அணிகள்: ஒரு குறிப்புரை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record