DSpace Repository

திருக்குறள் காட்டும் சமூகம்-மொழிபெயர்ப்பு நோக்கில்

Show simple item record

dc.contributor.author Sheliyna, S.
dc.date.accessioned 2022-01-21T05:50:32Z
dc.date.accessioned 2022-06-27T09:16:01Z
dc.date.available 2022-01-21T05:50:32Z
dc.date.available 2022-06-27T09:16:01Z
dc.date.issued 2019
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5136
dc.description.abstract தமிழ் செய்த தவமாய் பிறந்தவர் திருவள்ளுவர்.திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பொய்யாமொழிப்புலவர் எனப் பல பெயர்களால் அழைப்பர்.அவரால் இவ்வுலகுக்கு அருளப்பெற்ற திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குகின்றது.இந்நூல் அறத்தைப் போற்றிய சங்கமருவிய காலத்திலெழுந்த நூல்களில்; தனக்கென சிறப்பினைப் பெற்றது. அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கின்றது. இதனை இயற்றிய வள்ளுவர் கி.மு. 2-5ம் நூற்றாணடிற்கு இடையில் வாழ்ந்தவராக ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாகக் கணிக்கப்படவில்லை.இருப்பினும் இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.title திருக்குறள் காட்டும் சமூகம்-மொழிபெயர்ப்பு நோக்கில் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record