DSpace Repository

சம்ஸ்கிருதமொழி வளத்திற்கு உரையாசிரியரின் பங்கு மல்லிநாதர் – ஓர் ஆய்வு.

Show simple item record

dc.contributor.author Pathmanaban, S.
dc.date.accessioned 2021-12-13T06:48:50Z
dc.date.accessioned 2022-06-28T03:29:15Z
dc.date.available 2021-12-13T06:48:50Z
dc.date.available 2022-06-28T03:29:15Z
dc.date.issued 2012
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4539
dc.description.abstract சாஸ்திரீய மொழியாகி சம்ஸ்கிரு மொழியின் இலக்கியவளம் ரசனை மிக்கது. சம்ஸ்கிருத காவியவியலாளர்கள் இலக்கியங்களின் சிறப்பம்சங்களை விளக்கி நிற்கின்றனர். உயர்ந்த தரம்மிக்க சம்ஸ்கிருத இலக்கியங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவிபுரிவன உரைகள் ஆகும். இவ்வுரை ‘வியாக்யானம்’ என்று அழைகக் ப்படும். பெயரிட்டு உரையெழுதும் சிறப்பும், உரைகளுக்கு உரையெழுதும் சிறப்பும் சம்ஸ்கிருத மொழிக்குண்டு. அவ்வகையில் மஹாகாவ்ய இலக்கியங்களுக்கு உரையெழுதி உயர்வு பெற்றவர் மல்லிநாதர் ஆவார். உரையாசிரியர்களது உரைவளமும் இலக்கிய வரலாற்றில் அவர்களுக்கு உரிய இடமளிக்கப்பட வேண்டிய தேவையும் உணர்த்தப்படுகிறது. en_US
dc.language.iso other en_US
dc.subject சாஸ்திரீயமொழி en_US
dc.subject சம்ஸ்கிருதம் en_US
dc.subject வியாக்யானம் en_US
dc.subject சஞ்ஜீவினீ en_US
dc.title சம்ஸ்கிருதமொழி வளத்திற்கு உரையாசிரியரின் பங்கு மல்லிநாதர் – ஓர் ஆய்வு. en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record