University Journals: Recent submissions

  • Pathmanathan, S. (University of Jaffna, 1993)
    ஒல்லாந்தரின் மேலாட்சிக் காலத்திற் இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. குரிய (1658 - 1796 ) அடங்காப்பற்று வன்னிமைகளின் வரலாற்றைப் பொறுத்த வரையிலே தேசாதிபதிகள், கொம்மாந் தர்கள் போன்ற உயரதிகாரிகள் எழுதிய அறிக்கைகளே பிரதான வரலாற்று ...
  • Pathmanathan, S. (University of Jaffna, 1993)
    ஈழத்து வன்னிமைகளைப்பற்றி இது வரை மூன்று சாசனங்கள் கிடைத்துள்ளன. அம்மூன்றும் தமிழ்மொழியில் எழுதப்பட் டுள்ளன. அவற்றுள் கங்குவேலிக் கல்வெட்டு, வெருகற் கல்வெட்டு ஆகியவிரண்டும் சிலா சாசனங்களாகும்.1 மற்றையது கயிலாய வன்னியனார் ...
  • Visakaruban, K. (University of Jaffna, 2000-07)
    நாட்டார் வழக்காற்றியல் இன்று நாப்புரட்டுக்கள், வரவேற்புரைகள், விடைபெறும் அனைத்துலகக் கல்விப்புலமாக (Interna-வாய்பாடுகள், நாட்டார் ஆடைகள், நாட்டார் tional Discipline) வளர்ந்து வருகின்றது. நடனம், நாட்டார் நாடகம், நாட்டார் ...
  • Pararasasingam, R. (University of Jaffna, 1993)
    "புதியன புகுதலும் பழையன கழித கின்றோம். சிந்தனை, அநுபவம், சமூக லும் வழுவல காலவகையினானே” என்ப தற்கிணங்க விஞ்ஞானத்தின் விந்தைகளான கணணிகளும், தொடர்புச் செய்மதிகளும், இலத்திரனியலும் ஆட்சி செலுத்தி வரு கின்ற 20 ஆம் நூற்றாண்டின்கடைக் ...
  • Jeganathan, S. (University of Jaffna, 2000-07)
    தமிழ் நாட்டில் ஆட்சி செய்த அரசர்களில் பல்லவர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவர்களில் சிம்மவிஷ்ணுவின் அரச மரபில் வந்த பல்லவ மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் சிம்மவிஷ்ணு கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதிப் ...
  • Ragunathan, M. (University of Jaffna, 2000-07)
    மேற்கு நாட்டவரின் வருகையைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட பாரம்பரிய சமூக அமைப்பின் சிதைவுகளினாலும் பிரித்தானிய ஆட்சியினர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வியினாலும் புதிய ...
  • Soosai, A.S. (University of Jaffna, 1993)
    இலங்கையின் அமைவிடம், இயற்கை அமைப்பு காரணமாக ஏனைய இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மீன்பிடித்துறை சார்ந்து கூடுதலான முக்கியத்துவத்தைக் கொண் டிருத்தல் வேண்டும். ஆனால் கடந்த பல வருடங்களாக மொத்தத் தேசிய ...
  • Kalaivani, R. (University of Jaffna, 2000-07)
    இந்துக்கள் வாழ்வில் இடம்பெறும் சடங்குமுறைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது திருமணச் சடங்கு ஆகும். இந்து சமயம் தனிமனித வாழ்வினை நான்கு பருவங்களாக வகுத்துள்ளது. முதலாவது பிரம்மச்சாரியம் குழந்தைப் பருவம், கல்வி கற்றல் பருவம்: ...
  • Sanathanan, T. (University of Jaffna, 2000-07)
    யாழ்ப்பாணம் அதன் புவியியல் அமை விடம் காரணமாக தொடர் படையெடுப் புகளாலும், வெளிச் செல்வாக்குகளினாலும், ஆட்சி மாற்றங்களினாலும், அலைக்கழிக் கப்பட்டு வந்துள்ளது. இதனால் அதன் சமூக, கலாசார உருவாக்கங்களில் பல்வேறு வெளிச்செல்வாக்குகளை ...
  • Rajendran, K.; Balachandran, S. (University of Jaffna, 1993)
    புவிமேற்பரப்பில் நீர் ஒரு முக்கிய பரி மா ண மா க இருப்பதனால் (Parameter) நீர்ச்சமனிலையாய்வுகளும் முக்கியமானவை யாக இருக்கின்றன. இம் முக்கியத்துவத்தின் அடிப்படையில் காலநிலையியலில் நீர்ச்சம னிலைக் காலநிலை (Water Balance Clim- ...
  • Rajeswaran, S.T.P.; Robert, J.; Thushyanthi, R. (University of Jaffna, 1993)
    இலங்கையின் தலைப்பாகம் போன்று காணப்படும் யாழ்ப்பாணக் குடாநாட் டின் உருவாக்கம் புவிச்சரிதவியல் கால அட்டவணையில் மயோசின் காலத் துடன் (ஏறத்தாள 22.5-5.0 மில்லியன் வருடங்கள்) ஆரம்பிப்பதாக பொது கூறப்பட்டாலும் அதன் உருவவியல் ...
  • Gnakumaran, N. (University of Jaffna, 1993)
    உலகளாவிய மனிதப் பண்பினை உயிர்ப் பாகக் கொண்டு விளங்கும் பெருஞ் சமயங் களுள் ஒன்றாகச் சைவம் விளங்குகின்றது. 'மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்' எனும் கூற்றுக்கமைய், சைவநெறியானது பல நாடுகளிலும், பல் வேறு மக்களாலும் ...
  • Kalaivany, R. (University of Jaffna, 1993)
    ஈழத்திலே இந்து சமயத்தின் ஆரம்ப ஈழத்திலே வளர்ச்சி பெற்ற இந்து சமய காலம், அதன் வரலாறு வளர்ச்சி நிலை என்பன போன்ற விடயங்களை ஆராய விரும்புவோருக்கு இந்து சமயத்தினுடைய புராதன வரலாறானது தெளிவற்றதொன் றாகவே காணப்படுகின்றது. கி. மு. ...
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1993)
    தென்னாசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தேசக்கட்டுமாணம், தேசிய ஒருங் கிணைப்பு என்பன அரசியல் ஆய்வாளர்க ளிடையே முக்கிய கவனத்தைப் பெற்றுள் ளன. இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றவைகளாகக் ...
  • Krishnaveni, A.N. (University of Jaffna, 1993)
    அழகியல் என்பது தத்துவத்தின் ஒரு பிரிவாக ஆராயப்பட்டு வந்தாலும் நுண் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கோட்பாடே. கலை என்பது ஆற்றல், திறன் வழியாக, மனித ஆற்றல், மனிதத் திறன் (Human Skill) வழியாகக் படைக் கப்படுவது. இயற்கைக்கு நேர் ...
  • Kanagaraja, S. (University of Jaffna, 1993)
    வாய்மொழி மரபையும் அதனைத் தழுவிய கலாசாரத்தையும் பின்பற்றிய பல பாரம்பரிய மூன்றாம் உலக சமுதாயங்க ளில், காலனித்துவ அரசுகள் தம் புதிய மொழிகளையும், அவற்றோடு சம்பந்தப்பட்ட "மொழிப் பிரயோக முறைகளையும்(discourses)திணித்தனர். எழுத்தறிவு ...
  • Sathyaseelan, S. (University of Jaffna, 1994)
    கலை, சமூக விஞ்ஞானம் சார்ந்த காலாண்டுச் சஞ்சிகையாகச் 'சிந்தனை' பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் 1967 சித்திரையில் உதயமாகி ஆடி 1972 வரை வெளிவந் தது இச் சஞ்சிகையின் வெளியீட்டுடன் தொடர்பு கொண்டிருந்த சிலர் இலங்கைப் பல் கலைக்கழகத்தின் ...
  • Krishnakumar, S. (University of Jaffna, 1994)
    பதினேழாம் நூற்றாண்டில் இலங்கை யைப் பற்றிய பல நூல்கள் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கில மொழிகளில் எழுதப் பட்டன. அவை இலங்கையின் வரலாற்றை எழுதுவதற்குப் பெரிதும் பயன்படுவனவாக உள்ளன. அவற்றுள் முதன்மை இடத்தினை வகிப்பதாக பெர்னாங் ...
  • Sivananthamoorthy, K. (University of Jaffna, 1994)
    சமகால உலகம் தலைமைத்துவம்என் கிற எண்ணக்கரு குறித்து நோக்க வேண்டிய கட்டாயக்கடப்பாட்டைக் கொண்டுள்ளதெனலாம். தேசத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்த கலாசார, பண்பாட்டு விழுமியங்க ளைச் சிறப்புறச் செய்ய, உடல்- உள வலுக்களை வளர்த்தெடுப்பதில் ...
  • Rajeswaran, S.T.P. (University of Jaffna, 1994)
    தொலைநுகர்வு' (Remote Sensing technigues) சாதனங்கள் மூலமாக விரை வாக ஒரு பிரதேசத்தின் நிலவளங்களை மதிப்பிட்டுக் கொள்ளும் நுட்பமுறை கள் வேகமாக எல்லா நாடுகளையும் கவர்ந்து வருகின்றன. இம் முறைகள் பழைய மரபு வழி ஆய்வு முறைகளில் ...