Abstract:
சமுதாய அங்கத்தவர் ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும ;இ
வளமாகவும்இ நலமாகவும் வாழுவதையே விரும்புவர். எனவே
சமுதாயத்தினர் அனைவரும் அனைத்து வசதிகளையும்
அனுபவிக்க வேண்டுமெனில் சிறந ;த பொருளாதார வசதிகளும்இ
பயனுறுதி வாய்ந ;த பொதுச்சேவைகளும் காணப்பட வேண்டும்.
சமுதாயப ;பணியைப் பொறுத்தவரையிலும் மக்களுடைய சொந்த
முயற ;சியில் அவர்களுக ;கான வேலை வாய ;ப்புக்களை உருவாக்குவதோடுஇ
விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக நீண்டு நிலைத்திருக்கத்தக்கதான
வாழ்க்கைத்தரத ;தை மேம்படுத்துவதும் அதன் தலையாய கடமையாகக ;
காணப்படுகின்றது. இவ் ஆய்வின் குவிமையமானது சமுதாயப ;பணிமுறை
எவ்வாறு மக்களின் தங்குநிலையைக ; குறைத்து அவர்களின் மீண்டெழும்
திறனை மேம்படுத்திப் பாதிப்பின் விளிம்பு நிலையிலுள்ள மக ;களின ;
இயலுமையை அதிகரிக்கவும் முயலுகின்றது என்பதாகும். ஏனைய
தெற ;காசிய நாடுகளுடன் இலங்கையின் சமூகஇ பொருளாதாரக ;
குறிகாட்டிகளை ஒப்பிடுகையில் அவை மிகவும் உயர்ந்த
நிலையிலிருப்பினும ;இ வட இலங்கைப் பகுதியில் போருக்குப்பிந்தய
சூழலில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சடுதியான
அதிகரிப்புஇ உளநலச்சேவைகளை விரிவாக்குதல ; மற்றும் மக்கள்
பங ;கேற்பை மேம்படுத்துவதில் நிலவும் சவால்களைப் பயனுறுதி வாய்ந ;த
முறையில் எதிர்கொள்ளல் போன்ற விடயங்களில் இன்னும் சிறப ;புறச ;
செயற்படவேண்டியுள்ளது. இந்நிiலையில் இவற ;றை எவ்வாறு
சமுதாயப ;பணியினூடாகச் செயற்படுத ;திச் சமுதாய அபிவிருத்தியை எட ;ட
முடியுமென்பதனை இவ்ஆய்வுக் கட்டுரை விவாதிக்கின்றது.