DSpace Repository

நீரிழிவுநோயில் யாழ்ப்பாணத்து மருத்துவமூலிகைகள் செயற்படும் திறன் பற்றியஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Anpuchelvy, S.
dc.contributor.author Sritharan, K.
dc.date.accessioned 2026-03-09T08:44:03Z
dc.date.available 2026-03-09T08:44:03Z
dc.date.issued 2015
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12344
dc.description.abstract யாழ்ப்பாணத்தில் உணவுக் கட்டுப்பாட்டுடன் உள்ள நீரிழிவு நோயாளிகள் 50பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்கள்சுயமாக உபயோகிக்கும் மூலிகைகளா சிறுகுறிஞ்சா, கொவ்வை, கருவேப்பிலை, ஆவாரை, நாவல் ஆகிய மூலிகைகளைஉபயோகிப்பவர்களில் குருதிக் குளுக்கோசின் அளவு அறியப்பட்டு, நான்கு வாரங்களுக்கு தொடர்ச்சியாக ஆய்வுமேற்கொள்ளப்பட்ட போது சிறுகுறிஞ்சா உபயோகிப்பவர்களில் குருதிக்குளுக்கோசு 244(+/-47,09)-120(+/-40.59),ஆகவும் கொவ்வை 229(+/1-61.55)-135(+/-34.35), கருவேப்பிலை 260(+/ 60.17)-145(+/-30.01), ஆவாரை 186.67+/7.28-106.47+/-3.52, நாவல் 176.67+/1-7.28-116.67+/-7.28 என ஆரம்ப நிலையில் இருந்து 4 வாரத்தின் பின் குறைந்துகாணப்பட்டது. இத்தரவுகளிலிருந்து இம் மூலிகைகள் நீரிழிவு நோயில் சிறப்பாகச் செயலாற்றுகின்றன எனக்கண்டறியப்பட்டுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.subject சிறுகுறிஞ்சா en_US
dc.subject ஆவாரை en_US
dc.subject கருவேப்பிலை en_US
dc.subject கொவ்வை en_US
dc.subject நாவல் en_US
dc.title நீரிழிவுநோயில் யாழ்ப்பாணத்து மருத்துவமூலிகைகள் செயற்படும் திறன் பற்றியஓர் ஆய்வு en_US
dc.type Journal abstract en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record