Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13017
Title: ஈழத்து சிற்றிலக்கியங்களின் மரபு
Authors: Sivasubramaniam, S.
Issue Date: 2005
Publisher: University of Jaffna
Abstract: இலக்கிய வரலாற்றில் இலக்கியங்களை பேரிலக்கியம், சிற்றிலக்கியம் எனப்பாகுபடுத்தும் மரபு காணப்படுகின்றது. பேரிலக்கியம் தவிர்ந்த மற்றைய இலக்கியங்களை சிற்றிலக்கியம் எனக் கொள்ளலாம். அந்த வகையில் ஈழத்தில் எழுந்த சிற்றிலக்கியங்கள் எவை எனவும் அவை எழுந்தமைக்கான காரணங்கள் அவற்றின் இயல்புகள் எவை என்பன இக்கட்டுரையிலே விபரமாகக் கூறப்படுகின்றன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13017
Appears in Collections:Tamil



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.