<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
  <title>DSpace Collection:</title>
  <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8506" />
  <subtitle />
  <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8506</id>
  <updated>2026-04-17T17:33:51Z</updated>
  <dc:date>2026-04-17T17:33:51Z</dc:date>
  <entry>
    <title>சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கும் இயற்கை வேளாண்மையும்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8537" />
    <author>
      <name>Sivachandran, R.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8537</id>
    <updated>2022-11-16T05:15:14Z</updated>
    <published>1994-11-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கும் இயற்கை வேளாண்மையும்
Authors: Sivachandran, R.
Abstract: சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலக&#xD;
ளாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனை யாக உள்ளது. இச்சிந்தனைக்கான அடிப்படைக் காரணிகளையும், புதுப் பொருளாதார ஒழுங்கமைப்பில் விவசா யத்துறையிலே இயற்கை வேளாண்மை முறையைப் பின்பற்றக்கூடிய சாத்தியப் பாட்டையும் எமது பிரதேச சூழலில் இதனைப் பின்பற்றும் ஏது நிலை பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது</summary>
    <dc:date>1994-11-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>சோழர் காலத் தமிழகத்தில் சமூக ஒன்றுகூடல் மையங்களின் முகாமைத்துவம் சாசனச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8536" />
    <author>
      <name>Krishnarasa, S.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8536</id>
    <updated>2022-11-16T05:13:04Z</updated>
    <published>1994-11-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: சோழர் காலத் தமிழகத்தில் சமூக ஒன்றுகூடல் மையங்களின் முகாமைத்துவம் சாசனச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
Authors: Krishnarasa, S.
Abstract: முகாமைபற்றிய அனுபவத் திரட்டுக்கள் பின்னர் வரிவடிவில் பொறிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுப்பின்னர் அவை ஒரு வகையான முகாமை முறையில் களஞ்சியப் படுத்தப்பட்டன.&#xD;
இற்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னரேயே குறிப்பிட்ட நதிப்பள்ளத்தாக் கின் செழிப்பான வண்டல் மண் படுக்கை களில் மனிதன் இயற்கையை முகாமைத் துவம் புரியும் தனது வாழ்வினைத் தொடங்கி மேலாண்மையைத் தோற்றுவித் திருந்தான்.&#xD;
திக்கரை நாகரிகங்கள் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே நீர்ப்&#xD;
பங்கீடு தொடர்பான முகாமையின் யாற்பட்ட அறிவுத்திரட்சியினை இயல்பா கப் பெறும் வாழ்வு உருவாக்கம் பெற்றது எனலாம். இயற்கை விடுத்த சவாலை எதிர்கொள்ள முனைந்த மனிதன் தனது அறைகூவலாக சில சாதனைகளைப் புரிய முற்பட்டான். அதன் விளைவு நதிகளின் போக்கிற்குக் குறுக்கே அணைக்கட்டுக்கள் உருவாகின; ஆற்றின் போக்கு இதனால் தடுத்து - கட்டுப்படுத்தப்பட்டது; கால் வாய்கள் மூலம் நீரைப் பங்கிட்டு விளை நிலங்களுக்கு நீர்பாய்ச்சப்படும் முகாமை முறைமை தோற்றுவிக்கப்பட்டது. வெள் ளப் பெருக்குக் காலங்களில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அணையின் நீர்ப்பூட்டுக்கள் திறந்துவிடப்பட்டு வெள் ளப் பெருக்கு தவிர்க்கப்பட்டது . சுட்ட செங்கட்டிகளின் உபயோகத்தின் மூலம் நீரினால் பாதிப்புக்குட்படாத வாழ்விடங் கள் மனைகள் உருவாக்கப்பட்டன. இவ் வாறு வாழ்வினூடே கண்டுகொள்ளப்பட்ட&#xD;
வளமான வண்டல் மண் படுக்கை களில் வாழ்வு முறை செழிப்படைந் தமையைத் தொடந்து அவ்வாழ்க்கை முறையின் மையங்களாக நகரங்கள் பெரும் எண்ணிக்கையில் தோற்றுவிக்கப்பட்டிருந் தன.</summary>
    <dc:date>1994-11-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>அறிவும் உணர்வும் அரசியலும்: பௌத்தம் துரோகம் செய்தது? நூல் தடை விவகாரம் - ஒரு மீளாய்வு</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8535" />
    <author>
      <name>Shanmugalingan, N.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8535</id>
    <updated>2022-11-16T05:11:20Z</updated>
    <published>1994-11-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: அறிவும் உணர்வும் அரசியலும்: பௌத்தம் துரோகம் செய்தது? நூல் தடை விவகாரம் - ஒரு மீளாய்வு
Authors: Shanmugalingan, N.
Abstract: இலங்கையில் சமயம், அர சியல் வன்முறை தொடர்&#xD;
பான பேராசிரியர் ஸ்ரான்லி ஜே. தம்பையா அவர்களின், 'பௌத்தம் துரோகம் செய்தது' என்ற நூல் தடை விவகரரம், அரசியலிலும், அறிவுலகிலும் பரபரப்பூட்டிய விடயமா கும். உலகப் புகழ்பெற்ற மானுடவியல் அறிஞரான பேராசிரியர் தம்பையாவின் நூலை தடை செய்யக்கோரும் கண்ட னங்கள், தடை நடவடிக்கைகள் தொடர் பானதொரு மீள் ஆய்வாக இக்கட்டுரை அமைகின்றது.&#xD;
அரசியல் கருத்துக்களை தணிக்கை செய் வது அல்லது தடைசெய்வது என்பது சாதாரணமானது. எனினும் விஞ்ஞான முறையியலின் வழியான ஆய்வு நூல் ஒன்றுக்கு தடை என்பது இலங்கையை பொறுத்தவரை முதல் அனுபவம். பேரா சிரியர் தம்பையாவின் இந்நூல், பௌத்த தேசிய வாதக் கருத்து நிலையை, மானு டவியலின் முழுதளாவிய அணுகுமுறையின் வழி (Holistic app! oach) விமர்சிப்ப து.</summary>
    <dc:date>1994-11-01T00:00:00Z</dc:date>
  </entry>
  <entry>
    <title>இலங்கைப் பாடசாலைகளில் ஆரம்ப மட்ட விஞ்ஞான பாடமும் அதில் உயிரியல் தொடர்பான அம்சங்களும்</title>
    <link rel="alternate" href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8534" />
    <author>
      <name>Susila, A.</name>
    </author>
    <id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8534</id>
    <updated>2022-11-16T05:08:47Z</updated>
    <published>1994-11-01T00:00:00Z</published>
    <summary type="text">Title: இலங்கைப் பாடசாலைகளில் ஆரம்ப மட்ட விஞ்ஞான பாடமும் அதில் உயிரியல் தொடர்பான அம்சங்களும்
Authors: Susila, A.
Abstract: விஞ்ஞானக் கல்வியின் நோக்கம் விஞ் ஞானம் சாா தொழிலாளர், தொழில் நுட்பவியலாளர், ஆய்வாளர் போன் றோரை எமது சமூகத்தில் வளர்த்தெடுப் பதாக அமையவேண்டும். விஞ்ஞானத்தில் பல்வேறு கூறுகள் காணப்படினும் அவை ஒன்றுட ஒன்று தொடர்பு கொண்டு (ஒன்றிணைந்து) காணப்படுகின்றன. விஞ் ஞானத்தின் பிரதான கூறுகளாக தாவர வியல், விலங்கியல், பௌதிகம், இரசாய னம், வானியல், புவியியல் போன்றன காணப்படுகின்றன. இங்கு பெறும் தூய விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி விரிவு படுத்தியதாக விவசாயம், தொழில் நுட் பம், உயிர் நுட்பு, மருத்துவம் போன்ற பிரயோக விஞ்ஞானத் துறைகள் காணப் படுகின்றன. விஞ்ஞானமானது தனித்து நில்லாது விஞ்ஞான - தொழில் நுட்பம் என்ற வகையில் இணைந்து காணப்படு கின்ற போதே அந்த விஞ்ஞானத்தினால் பயன் கிட்டும். கல்வியும் அறிவைப் பெறு தல், பெற்ற அறிவைப் பயன்படுத்துதல் என்னும் இரு நிலைகளூடாக இணைந்து செயற்படும் போதே கற்ற அவ்வறிவால் அன்றாட வாழ்விற்குப் பயன் கிட்டுகின் றது.</summary>
    <dc:date>1994-11-01T00:00:00Z</dc:date>
  </entry>
</feed>

