<?xml version="1.0" encoding="UTF-8"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/">
<title>Department of Painting</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/6240" rel="alternate"/>
<subtitle/>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/6240</id>
<updated>2026-04-07T19:18:05Z</updated>
<dc:date>2026-04-07T19:18:05Z</dc:date>
<entry>
<title>ஈழத்தழிழரிடையே சுந்தரது காட்டூன் சித்திரங்கள்.</title>
<link href="http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9979" rel="alternate"/>
<author>
<name>Balamurugan, V.</name>
</author>
<id>http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9979</id>
<updated>2025-06-16T09:00:50Z</updated>
<published>2023-01-01T00:00:00Z</published>
<summary type="text">ஈழத்தழிழரிடையே சுந்தரது காட்டூன் சித்திரங்கள்.
Balamurugan, V.
இலங்கையின் வடபகுதியின் முதன்மையான மாவட்டமான யாழ்ப்பாணத்தின் காட்டூன் சித்திரங்கள் சமூகப் பிரச்சினைகள், தனிமனிதப் பிரச்சினைகள், அரசியல்ப் போக்குகள்&#13;
போன்றவற்றை நகைச்சுவையாக விமர்சிப்பதாகவும் கேள்விக்குள்ளாக்குவதாகவும்&#13;
அமைகிறது. இது மக்களை சிந்திக்கத் தூண்டுவதாகவும் கலை என்றவகையில் அதன்&#13;
அழகியல்ப் பண்பாலும் கருத்து வெளிப்பாட்டினாலும் மக்களால் ரசிக்கப்பட்டு மக்களை&#13;
மகிழ்வூட்டுவதாகவும் காணப்பட்டு வருகிறது. இந்தவகையில் சிரித்திரன் சுந்தர் எனும்&#13;
யாழ்ப்பாணத்துப் புகழ் பெற்ற காட்டூன் ஓவியரின் காட்டூன் சித்திரங்கள் அவற்றின்&#13;
அமைப்பாலும் அவற்றின் வெளிப்பாட்டாலும் மக்கள் மத்தியில் எத்தகைய இடத்தினைப்&#13;
பிடித்திருக்கின்றன என்பதை ஆராய்வதாக இவ்வாய்வு அமைகிறது. இவ்வாய்வானது&#13;
வரலாற்றாய்வு மற்றும் விவரண ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது.
</summary>
<dc:date>2023-01-01T00:00:00Z</dc:date>
</entry>
</feed>
